ஸ்டெர்லைட்- துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
politics Aug 20, 2022, 8:37 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Thoothukudi Aug 19, 2022, 1:03 PM IST
தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
politics May 18, 2022, 5:06 PM IST
எதிரி நாட்டு ராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது என மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.
Thoothukudi May 22, 2020, 1:02 PM IST
“பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று காட்டமாக ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் பல தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரித்துவருகிறது.
politics Feb 4, 2020, 11:00 PM IST
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
Thoothukudi Aug 31, 2019, 8:21 AM IST
May 23, 2018, 12:50 PM IST