கோவையில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத 11 ஆசிரியர்கள், அலட்சியமாக கையாண்ட காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Coimbatore Dec 8, 2023, 10:26 PM IST
சென்னையில் உள்ள கணவரை பார்த்துவிட்டு கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டார்.
பேருந்து நள்ளிரவு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்தபோது, அங்கு நெல்லையை சேர்ந்த 12 இளைஞர்கள் அதில் ஏறியுள்ளனர்.
crime Nov 16, 2023, 3:24 PM IST
திருச்சி முக்கொம்பு பகுதிக்கு காதலனுடன் சென்றிருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
crime Oct 5, 2023, 9:00 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
crime Sep 9, 2023, 12:08 PM IST
திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Thirupur Aug 22, 2023, 4:47 PM IST
புதுச்சேரியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாளாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
puducherry Jul 17, 2023, 2:06 PM IST
செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர்.
tamilnadu May 31, 2023, 1:01 PM IST
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆசிரியர் உள்பட 41 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
crime May 23, 2023, 9:58 AM IST
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை ரவுண்ட் கட்டி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
crime Apr 22, 2023, 8:56 AM IST
கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹரிபத்மனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
tamilnadu Apr 3, 2023, 8:46 AM IST
நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ். இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (40). இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
crime Mar 18, 2023, 10:24 AM IST
தமிழகத்தில் 11ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
crime Mar 15, 2023, 3:50 PM IST
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
crime Dec 22, 2022, 9:58 AM IST
பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் மாணவிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்
crime Dec 16, 2022, 8:10 AM IST
காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
crime Oct 26, 2022, 7:19 PM IST