Asianet News TamilAsianet News Tamil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்த 'AIIMS செங்கல்' - உதயநிதி Vs அண்ணாமலை

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெடுக்கப்பட்ட செங்கல் பிரச்சாரம் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் எதிரொலித்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீண்டும் எய்ம்ஸ் செங்கல் வைத்து பிரச்சாரம் செய்தார். அதிமுகவும், பாஜகவும் மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் எனக்கூறி தற்ப்போது வரை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். 

மறுபுறம், பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, மதுரையில் வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை உதயநிதிஸ்டாலின் திருடிவந்துவிட்டதாக  குற்றம்சாட்டினார். 

 

Video Top Stories