Asianet News TamilAsianet News Tamil

கிலோ கணக்கில் பிடிப்பட்ட கஞ்சா..! சென்னை எழும்பூர் ரயில் அருகே பரபரப்பு...!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உடமைகள் சோதனை செய்யும் இயந்திரம் அருகில் ரெயில்வே போலீசாரால் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  10 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உடமைகள் சோதனை செய்யும் இயந்திரம் அருகில் ரெயில்வே போலீசாரால் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  10 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Video Top Stories