MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • இலவங்கப்பட்டையுடன் இந்த 1 பொருள் கலந்து குடித்தால்... நெஞ்சு சளியை வெளியே வந்துரும்!!

இலவங்கப்பட்டையுடன் இந்த 1 பொருள் கலந்து குடித்தால்... நெஞ்சு சளியை வெளியே வந்துரும்!!

நெஞ்சு சளியை நிரந்தரமாக விரட்டியடிக்க இலவங்கப்பட்டை மற்றும் தேனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Kalai Selvi
Published : Nov 17 2025, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Natural Remedies For Cold
Image Credit : stockPhoto

Natural Remedies For Cold

காலம் காலமாகவே தேன் மற்றும் இலவங்கப்பட்டை சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகளை குறைப்பதற்காக இயற்கையான மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேனில் இருக்கும் பண்புகள் இருமல் மற்றும் தொண்டை புண்ணை குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் இருக்கும் சேர்மங்களானது சளியை குறைக்கும் மற்றும் சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

24
Home Remedies For Cold And Cough
Image Credit : istock

Home Remedies For Cold And Cough

அதுபோல இலவங்கப்பட்டை மற்றும் தேனில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அவை வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் அறிகுறிகளை குறைக்கும், உடலை நீரேற்றமாக வைக்கும். இந்த காரணத்திற்காக தான் இலவங்கப்பட்டை மற்றும் தேன் பிரபலமான வீட்டு வைத்தியமாக உள்ளன.

Related Articles

Related image1
Cold and Cough : இரவில் சளி, இருமலால் சரியா தூங்க முடியலயா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
Related image2
Cold and Cough Diet : சளி, இருமல் இருந்தா இந்த பழங்களை சாப்பிடாதீங்க! மீறினால் இருமல் பாடாய்படுத்திடும்
34
சளியை குணமாக தேன் மற்றும் இலவங்கப்பட்டையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? :
Image Credit : Freepik

சளியை குணமாக தேன் மற்றும் இலவங்கப்பட்டையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? :

1 ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன், 1/4 ஸ்பூன் தேன் கலந்து சூடான நீர் அல்லது மூலிகை தேநீர் கலந்து பானமாக குடிக்கலாம். இந்த பானமானது சளி பிரச்சினையை குணமாக்கும் மற்றும் தொண்டை எரிச்சலை ஆற்றும். தினமும் இரவு சாப்பிட்ட பிறகு அல்லது தூங்குவதற்கு முன் இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

44
நினைவில் கொள் :
Image Credit : Getty

நினைவில் கொள் :

- தேன் மற்றும் இலவங்கப்பட்டை இவை இரண்டையும் மிதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- முக்கியமாக இலவங்கப்பட்டை சிறிய அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் கல்லீரல் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

- கர்ப்பிணிகள் இந்த பானத்தை குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved