யாரு நம்ம சின்னத்திரை நாயகி ரோஜாவா..? குட்டை பாவாடை தாவணியில் டக்கர் போட்டோஷூட் - அழகு தான் போங்க!
பிரபல சின்னத்திரை நாடகமான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி, இவர் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நிலையில் தான் இவருக்கு ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அது அவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.
Actress Prinyanka Nalkari
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகி நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரி அந்த சீரியல் முடிந்த பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வந்தார்.
Serial Acteess Prinyanka Nalkari
அதன்பிறகு தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர் செட்டிலானார். கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வந்தார் நடிகை பிரியங்கா.
Serial Acteess Roja
அதன் பிறகு ஒரு கட்டத்தில் சீதாராமன் விலகிய பிரியங்கா இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குட்டை பாவாடை தாவணி அணிந்து cute போட்டோஷூட் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அவர்.
ரஜினியால் சீமானுக்கும் லாரன்ஸுக்கு இடையே வெடித்த சண்டை... ஒருவழியாக முடிவுக்கு வந்தது