எவர்கிராண்டே (Evergrande) என்ற சீன நிறுவனம் அமெரிக்காவில் திவால்நிலை பாதுகாப்புக்காக மனு தாக்கல் செய்துள்ளது.
சீனாவில்ரியல்எஸ்டேட்நெருக்கடிதீவிரமடைந்து வரும் நிலையில், எவர்கிராண்டே (Evergrande) என்ற சீன நிறுவனம் அமெரிக்காவில்திவால்நிலைபாதுகாப்புக்காகமனுதாக்கல்செய்துள்ளது. உலகின்இரண்டாவதுபெரியபொருளாதாரம்குறித்தகவலைகளைசீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில்உள்ளபிரச்சனைகள் அதிகரிப்பதால் இந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. சீனாவின்பொருளாதாரவளர்ச்சிகுறைந்துள்ளது, ஏற்றுமதிகுறைந்துள்ளதுஇளைஞர்களின்வேலையின்மைவரலாறுகாணாதஅளவுக்குஉயர்ந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாகசீனப் பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக கடந்த வாரம் வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் சீனாவின் எவர்கிராண்டேகுழுமம்வியாழன்அன்று சட்டப்பிரிவு அத்தியாயம் 15-ன் கீழ் நியூயார்க்நீதிமன்றத்தில்திவால்பாதுகாப்பு கோரி மனுதாக்கல்செய்தது.
அத்தியாயம் 15 என்பது ஒரு வெளிநாட்டு நிறுவனம் தனது கடன்களைமறுகட்டமைப்பதில்வேலைசெய்யும்போது அந்நிறுவனத்தின்அமெரிக்கசொத்துக்களைப்பாதுகாக்கிறது. 2021 ஆம்ஆண்டில்கடனைத்திருப்பிச்செலுத்தத்தவறியஎவர்கிராண்டே, வங்கிகளின் தனதுஒப்பந்தங்களைமீண்டும்பேச்சுவார்த்தைநடத்தும்முயற்சியில்ஈடுபட்டுள்ளது.
எவர்கிராண்டே நிறுவனத்திற்கு சுமார் 300 பில்லியன் டாலர் கடன் இருப்பதாக மதிப்பிட்டப்பட்டுள்ளது. எனவே உலகின்மிகஅதிககடன்பட்டசொத்துநிறுவனமாக எவர்கிராண்டே உள்ளது. அந்தநேரத்தில், நிறுவனம்வீழ்ச்சியின்விளிம்பில்உள்ளதுஎன்றகவலைஉலகநிதிச்சந்தைகளில்அதிர்வலைகளைஏற்படுத்தியது. மேலும் அந்நிறுவனத்தின்ஹாங்காங்கில்பட்டியலிடப்பட்டபங்குகள்மார்ச் 2022 முதல்வர்த்தகத்திலிருந்துஇடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடந்தஇரண்டுஆண்டுகளில் 581.9 பில்லியன்யுவானைஇழந்ததாக எவர்கிராண்டே கடந்தமாதம்தெரிவித்திருந்தது. கடந்தவாரம், மற்றொருசீனசொத்துநிறுவனமானகன்ட்ரிகார்டன், ஆண்டின்முதல்ஆறுமாதங்களுக்கு7.6 பில்லியன் டாலர் வரைஇழப்பைக்காணக்கூடும்என்றுஎச்சரித்தது.
இந்தியா தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உலகளாவிய சாம்பியனாக உள்ளது : மத்திய அமைச்சர் பெருமிதம்
சீனாவின்ரியல்எஸ்டேட்சந்தையில்உள்ளசிலபெரியநிறுவனங்கள்நிதி சிக்கலில் போராடி வருகின்றன. இதனால் பலவீடுகள்முன்கூட்டியேவிற்கப்படுகின்றன, ஆனால்கட்டுமானம்நிறுத்தப்பட்டால், வாங்குபவர்கள்அடமான கடன்களை வாங்க முடியாது. இது ரியல் எஸ்டே நிறுவனங்களின் நிதியில் அதிகஅழுத்தத்தைஏற்படுத்துகிறது.
இந்தமாததொடக்கத்தில், சீனாவின்பொருளாதாரம்சரிந்ததாக சீன அரசு தெரிவித்தது.நுகர்வோர்விலைகள்இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாகஜூலையில்குறைந்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. பலவீனமானஉலகளாவியதேவை,உலகின்இரண்டாவதுபெரியபொருளாதாரத்தின்மீட்சிவாய்ப்புகளைஅச்சுறுத்தியதால், நாட்டின்இறக்குமதிமற்றும்ஏற்றுமதிகள்கடந்தமாதம்கடுமையாகசரிந்தன. அதன்படிஜூலைமாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 14.5% குறைந்துள்ளது என்றும், அதேநேரத்தில்இறக்குமதி 12.4% குறைந்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தவாரதொடக்கத்தில், சீனாவின்மத்தியவங்கிஎதிர்பாராதவிதமாகமூன்றுமாதங்களில்இரண்டாவதுமுறையாகமுக்கியவட்டிவிகிதங்களைக்குறைத்தது. சீன பொருளாதாரத்தைஉயர்த்தும்வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
