மிக்ஜாம்புயல் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனுடன் கரம் கோர்ப்போம் என்று முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Tamil News Live Updates: சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்!!

Chennai Rains: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே சென்னை விமான நிலையம் இன்று இரவு வரை மூடப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை காலை ஒன்பது மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம்: போர்க்கால அடிப்படையில் மீட்பு & நிவாரணப் பணிகள்.. ஓரணியாய் திரள்வோம்.. முதலமைச்சர் அழைப்பு.!!
ரொம்ப கேவலமா இருக்கு மேயர் பிரியா.. எம்எல்ஏ காணோம்.. வரி என்னாச்சு.! கடுப்பான நடிகர் விஷால்..
பொதுமக்கள் சேவை செய்வது இருக்கட்டும், சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்கள் என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்.? இதற்கு மேல் போனால்.. இப்படியொரு விதி இருக்கா..
ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய விதியை தெரிந்து கொள்ளுங்கள்.
கனமழை எதிரொலி : வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்னைக்கு நைட் ரொம்ப கவனமாக இருங்க.. சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் அலெர்ட்..
மிக்ஜாம்புயல் சென்னையை உலுக்கி வரும் இந்த சூழலில், தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இந்து கோவிலை விலங்கு பண்ணையாக மாற்றிய அவலம்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள் - வைரல் வீடியோ
பாகிஸ்தானின் சாதிகாபாத்தில் உள்ள மற்றொரு கோவிலையும் விலங்கு பண்ணையாக மாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடியில் 50 செ.மீ. மழை!!
சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பெருங்குடியில் 50 செ.மீ. மழை!!
சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கனமழையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பகுதிகளில் சேதம் அதிகம்? மாநகர காவல்துறை அறிக்கை
சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மாநகர காவல்துறை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
நிவாரண மையங்களுக்கு உணவு!!
சென்னை அம்பேத்கர் தெருவில் இருக்கும் கம்யூனிட்டி சென்டரில் 20 இடங்களில் உணவுகள் சமைக்கப்பட்டு, 120 நிவாரண மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
7 மாவட்டங்களில் 10 மணிவரை மழை நீடிக்கும்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
இவ்வளவு பணத்துக்கு மேல் வீட்டில் வைத்திருக்க கூடாது.. மீறினால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?
நீங்கள் அதிகபட்சமாக இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம். இதற்கு மேல் வைத்திருக்க கூடாது. இது தொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.
ஆந்திரா நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்!!
புயல் சென்னையை கடந்து 110 கிமீ தொலைவில் ஆந்திரா நோக்கி செல்லத் துவங்கியுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்!!
சென்னை மழைக்கு இறந்தவர்களின் விவரம்!!



இன்னும் 3-4 மணி நேரத்துக்கு சென்னையில் கனமழை இருக்கும்!!
மிசோரம் சட்டசபை தேர்தலில் தோல்வி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜோரம்தங்கா..!
மிசோரம்முதல்வர்ஜோரம்தங்கா, கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி 4 மணி நிலவரம்: ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,209-ஆக அதிகரித்துள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
1 நிமிடத்தில் பேட்டரி ஃபுல்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 55 ஆயிரம் மட்டும் தானா..
யூலு வின்எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதன் விலை மிகவும் குறைவு ஆகும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.