இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் அரை சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது
இங்கிலாந்து டெஸ்ட் தொரில் மோசமாக பேட்டிங் செய்யும் கருண் நாயரை இந்திய அணியில் இருந்து நீக்கி விட்டு தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த பீல்டர் என்ற வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய கேப்டன் சுப்மன் கில் நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்ற இந்திய அணி வீரர்களும் நடுவர்கள் மீது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள்.
இந்திய அணி வீரர்கள் குடும்பத்தினருடன் செல்வதற்கு தடை விதித்தது குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான லைவ் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் பேஸ்பால் அதிரடி ஆட்டத்துக்கு பதிலாக நிதானமாக ஆடிய இங்கிலாந்து அணியை ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். இதனால் அவர் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என்று 1xBet நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹென்ரிச் கிளாசன் கூறியுள்ளார்.