ஓ.பி.எஸின் முதல் மகன் ரவீந்திரநாத் குமார். இரண்டாவது வாரிசு ஜெயபிரதீப். மக்களவை தேர்தலில் ரவீந்திர நாத்தின் வெற்றி கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் சென்னையில் உள்ள தனது நண்பர்களை தேனியில் களமிறக்கி விட்டு அதிரடியாக களப்பணியாற்றி, மக்களையும், நிர்வாகிகளையும் கவரும் வகையில் அண்ணன் ரவீந்திரநாத்தை வெற்றி பெற வைத்ததே தம்பி ஜெயபிரதீப் தான் என கூறப்பட்டுகிறது.
politics Apr 2, 2020, 5:52 PM IST
மகனை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பிய கையோடு தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பையும் அதிரடியாக அரசியலில் களமிறக்கி இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
politics Jul 22, 2019, 5:47 PM IST