போகிற போக்கை பார்த்தால் தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலி செய்துவிடுவார் என்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
politics Mar 8, 2023, 6:41 PM IST
திமுகவிற்கு இனிமேல் நாள் தோறும் அமாவாசை தான் என்றும் இனி வெளிச்சமே கிடையாது என்றும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
politics Jan 22, 2023, 4:48 PM IST
கொரோனா சுகாதார பேரிடர் காலத்தில் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்தவர்கள் செவிலியர்கள். - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.
politics Jan 3, 2023, 9:20 PM IST
அதிமுக, திமுக என்பது அப்படையிலேயே வேறு. அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே ஒருபோதும் இடமில்லை. திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படும் கட்சி.
politics Nov 28, 2022, 8:27 AM IST
இந்துக்களை இழிவாகப் பேசிவிட்டு ஆ. ராசா தைரியமாக சாலையில் நடமாடிக் கொண்டிருக்கிறார் நாம் எல்லோரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், நாம் எல்லோரும் மானம் கெட்டவர்கள் தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.
politics Sep 17, 2022, 9:11 AM IST
தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை. இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகளாகதான் பார்க்கிறோம். கூட்டணி குறித்து பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ தற்போது வாய்ப்பே இல்லை.
politics Aug 16, 2022, 6:28 AM IST
அதிமுக எம்.பி.யை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சசிகலா கருத்தும் உள்ளது என கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
politics Jul 25, 2022, 6:51 AM IST
தற்காப்புக்காகத்தான் பிரதமர் மோடியின் பெயரை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார் என்று அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
politics Jul 23, 2022, 9:35 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
politics Jun 27, 2022, 1:16 PM IST
காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு ஆளும் திமுகவுக்கு முழு ஆதரவை நாங்கள் கொடுப்போம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
politics Apr 5, 2022, 7:32 PM IST
என் மீதும் போலீசை வைத்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை ஜெயிலில் போட்டு விட்டால் அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர் நினைக்கிறார். அவரது எண்ணம் பலிக்காது.
politics Mar 1, 2022, 7:13 AM IST
"தற்போதுள்ள இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும் தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. கட்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
politics Feb 28, 2022, 9:55 PM IST
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கும் ராசி திமுகவுக்கு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
politics Dec 29, 2021, 11:39 AM IST
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து உள்ளது. அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
politics Dec 6, 2021, 1:35 PM IST
கட்சிக்கு இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
politics Sep 27, 2021, 9:59 PM IST