தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 23, 2024, 12:45 PM IST
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும்திரு. நரேந்திர மோடி அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
tamilnadu Apr 23, 2024, 11:47 AM IST
‘தாய்மார்களிடம், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்குக் (இஸ்லாமியர்களுக்கு) கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அப்பட்டமான ஒரு பொய்யைக் மோடி கூறியிருக்கிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 23, 2024, 11:16 AM IST
தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்
tamilnadu Apr 23, 2024, 9:23 AM IST
பிரதமரின் இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சை காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமையை கைவிட்டுள்ளது.
tamilnadu Apr 23, 2024, 9:03 AM IST
கர்நாடக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ‘சொம்பு’ கிளப்பிய சர்ச்சை வார்த்தைப் போராக வெடித்துள்ளது.
india Apr 22, 2024, 11:30 PM IST
சிலை உடைப்பவர்களின் பூமியில் விக்கிரக வழிபாட்டாளர்களுக்காக கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சமீபத்தில் அங்கு கோயில் கட்டியதால்தான் துபாய் அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் எதிர்கொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
world Apr 22, 2024, 5:06 PM IST
முஸ்லிம்களுக்கு பாஜக பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக பிரதமர் மோடி பட்டியலிட்டுள்ளார்
india Apr 22, 2024, 3:46 PM IST
பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
india Apr 22, 2024, 10:23 AM IST
நரேந்திர மோடியின் ஆட்சியில் 'ரயில் பயணம்' தண்டனையாகி விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
india Apr 21, 2024, 2:19 PM IST
உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
india Apr 21, 2024, 12:14 PM IST
“எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டால், முதலில் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல, குடிமக்கள்தான். மக்கள் மீது அரசுகளுக்குப் பொறுப்புகள் உள்ளன. இது அரசியல் விளையாட்டுக்கான மைதானம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
india Apr 21, 2024, 10:00 AM IST
கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்ற விமர்சனத்துக்கும் மோடி பதில் சொல்லியிருக்கிறார்.
india Apr 21, 2024, 9:00 AM IST
ஏசியாநெட் சுவர்ணா நியூஸ், ஏசியாநெட் நியூஸ், கன்னட பிரபா மற்றும் ஏசியாநெட் நியூஸ்.காம் ஆகியவருக்கு பிரதமர் மோடி சிறப்பு நேர்காணல் அளித்தார். இந்த நேர்காணலில் வடக்கில் இருந்து தெற்கு வரையிலான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, ஆளுநர் அதிகாரம், நிதிப்பங்கீடு, தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரித்து இருக்கும் செல்வாக்கு ஆகியவை குறித்து விவரித்துள்ளார்.
india Apr 20, 2024, 8:05 PM IST
அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்
india Apr 19, 2024, 4:54 PM IST