வாருங்கள்! ருசியான எள்ளு சட்னியை வீட்டில் எளிமையாக எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

தினமும்இட்லி,தோசைபோன்றவற்றிக்குபூண்டுசட்னி,காரசட்னி,தேங்காய்சட்னி,சாம்பார்என்றுசெய்துஅலுத்துவிட்டதா? கொஞ்சம்மாற்றாக,சுவையாக, புதுமையாகஏதாவதுசெய்துசாப்பிடவேண்டும்என்றுதோன்றுகிறதா? அப்போஇந்தசட்னியைசெய்துபாருங்க.
சுவையானஎள்ளுசட்னியைஒருமுறைசெய்துபாருங்க. பின்இதனைஅடிக்கடிசெய்யுமாறுவீட்டில்உள்ளவர்கள்கூறுவார்கள். இதனைஇட்லி,தோசை,சப்பாத்திபோன்றவற்றிற்குவைத்துசாப்பிட்டால்அட்டகாசமாஇருக்கும்.

வாருங்கள்! ருசியானஎள்ளுசட்னியைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்யலாம்என்றுஇன்றையபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

எள்ளு - 1/4 கப்
தேங்காய் - 1/2 கப்
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
வரமிளகாய் - 7
புளி - 1 லெமன்சைஸ்
நல்லெண்ணெய்
- தேவையானஅளவு
கடுகு-1 /2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

வெறும் 3 பொருட்களை வைத்து ஈஸியான வற்றல் செய்யலாம் வாங்க!

செய்முறை:

தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். இஞ்சிமற்றும்பூண்டுபற்களைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாயவைக்கவேண்டும். எண்ணெய்சூடானபிறகு, எள்ளுவிதைகளைசேர்த்துதீயினைசிம்மில்வைத்துவதக்கிவிடவேண்டும்.

எள்வதங்கிநன்றாகவாசனைவந்தபிறகு, அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி மற்றும்பூண்டுபற்களைசேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்இஞ்சிபூண்டின்பச்சைவாசனைசென்றபிறகு,புளிசேர்த்துவதக்கிவிடவேண்டும்.

இப்போதுஇதில் வரமிளகாய் மற்றும்துருவியதேங்காயைசேர்த்துவதக்கி கடாயைஅடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுகுளிரசெய்யவேண்டும். கடாயில்இருக்கும்கலவைநன்றாகஆறியபிறகுஅதனைஒருமிக்சிஜாரில்சேர்த்துகொஞ்சம்உப்புமற்றும்தண்ணீர்சேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்தசட்னியைஒருகிண்ணத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருசிறியபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாய்ந்தபிறகுஅதில்கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். தாளித்ததைசட்னியில்சேர்த்து பரிமாறினால்ருசியானஎள்ளுசட்னிரெடி!