வாருங்கள்! சளி, இருமலை விரட்டி அடிக்கும் தூதுவளை இலை தோசையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

வழக்கமாகநாம்செய்துசாப்பிடும்உணவுகளையைகொஞ்சம்வித்தியாசமாகசெய்துகொடுத்தாலேபோதும். நமதுவீட்டில்உள்ளவர்களின்அன்பினைபெற்றுவிடலாம். அந்தவகையில்இன்றுநாம்தினமும்நாம்சாப்பிடுகின்றதோசையில்தூதுவளைகீரைசேர்த்துதூதுவளைதோசைசெய்யலாம் .

பொதுவாகதூதுவளைஇலைவைத்துரசம், சூப்போன்றவற்றைசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்சத்தானமற்றும்ஆரோக்கியமானதூதுவளைஇலைதோசையைகாணஉள்ளோம்.


வாருங்கள்! சளி, இருமலைவிரட்டிஅடிக்கும்தூதுவளைஇலைதோசையைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


தேவையானபொருட்கள்:

  • தூதுவளைகீரை -1/2 கப்
  • இட்லிஅரிசி - 1 கப்
  • உளுந்து -1/4 கப்
  • வெந்தயம் -1/4 ஸ்பூன்
  • இஞ்சி - 1 துண்டு
  • வரமிளகாய் - 2
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

சாமை வெண்பொங்கல் செய்து குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!


செய்முறை:

முதலில்ஒருபாத்திரத்தில்அரிசியைசேர்த்துஅதனைஅலசிவிட்டுதண்ணீர்ஊற்றிகிட்டதட்ட 3 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுவெந்தயம்மற்றும்உளுந்தம்பருப்பினையும்கழுவிவிட்டுஅதனையும்தண்ணீர்ஊற்றிசுமார் 3 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

தூதுவளைஇலைகீரையைஅலசிவைத்துக்கொள்ளவேண்டும் . அதேபோன்று இஞ்சியைஅலசிவிட்டுதோல்உரித்துவைத்துக்கொள்ளவேண்டும். அரிசி,வெந்தயம்மற்றும்உளுந்தம்பருப்புமூன்றினையும்தண்ணீர்இல்லாமல்வடிகட்டிஅதனைஒருகிரைண்டரில்சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கிரைண்டரில்சிறிதுஇஞ்சி, தூதுவளைகீரை, வரமிளகாய்ஆகியவற்றைசேர்த்துசிறிதுதண்ணீர்ஊற்றிதோசைமாவுபதத்துக்குஅரைத்துஒருபாத்திரத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போதுமாவினில்உப்புசேர்த்துநன்றாககலந்துகொண்டுசுமார் 8 மணிநேரம்வரைபுளிக்கவைக்கவேண்டும். எட்டுமணிநேரத்திற்குபிறகுமாவினைநன்றாககலந்துவிடவேண்டும்.

இப்போதுஅடுப்பில்ஒருதோசைக்கல்வைத்துசூடாக்கவேண்டும். பின்தோசைக்கல்லில்மாவினைஊற்றிசுற்றிசிறிதுஎண்ணெய்விட்டுவேகவைக்கவேண்டும். வெந்தபிறகு, தோசையைமறுபக்கம்திருப்பிபோட்டுசுற்றிஎண்ணெய்விட்டுவேகவைத்துஎடுத்தால்சத்தானதூதுவளைஇலைதோசைரெடி!