வாருங்கள்! ருசியான சாமை வெண்பொங்கலை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

தமிழர்களின்முக்கியபண்டிகளில்ஒன்றானபொங்கல்பண்டிகைஎன்றாலேநம்அனைவருக்கும்முதலில்நினைவில்வருவதுஜல்லிக்கட்டு, தித்திப்பானசர்க்கரைபொங்கல், வெண்பொங்கல்,கரும்பு,வண்ணவண்ணகோலங்கள்ஆகியவைதான்.

வழக்கமாகபொங்கல்பண்டிகைக்குபெரும்பாலும்நமதுவீடுகளில்காலைஉணவாகவெண்பொங்கலைதான்செய்துசாப்பிடுவோம். இந்தமுறைவெண்பொங்கலைபச்சரிசியில்செய்யாமல்கொஞ்சம்மாற்றாகசிறுதானியவகைகளில்ஒன்றானசாமைஅரிசியில்செய்துபொங்கலைகொண்டாடுவோம். சிறுதானியவகையில்செய்துசாப்பிடுவதால்ஆரோக்கியமாகவும்சத்தானதாகவும்இருக்கும்.

வாருங்கள்! ருசியானசாமைவெண்பொங்கலைவீட்டில்எளிதாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

சாமைமிளகுபொங்கல்செய்யதேவையானபொருட்கள் :

  • சாமைஅரிசி - 1/2 கிலோ
  • பாசிப்பருப்பு - 100 கிராம்
  • இஞ்சி - 1 துண்டு
  • சீரகம் - 2 ஸ்பூன்
  • மிளகு -1 1/2 ஸ்பூன்
  • பெருங்காயதூள் - 2 சிட்டிகை
  • நெய்-தேவையானஅளவு
  • உப்பு -தேவையானஅளவு
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • முந்திரிபருப்பு-10

 பொங்கல் ஸ்பெஷல் - கற்கண்டு பொங்கல் செய்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!


செய்முறை:

முதலில்இஞ்சியைஅலசிவிட்டுஅதன்தோல்நீக்கிமிகபொடியாகஅல்லதுதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.ஒருபாத்திரத்தில்சாமைஅரிசிமற்றும்பாசிப்பருப்ஆகியவற்றைஎடுத்துக்கொண்டுதண்ணீர்ஊற்றிகழுவிவைத்துக்கொள்ளவேண்டும். பின்அரிசிமற்றும்பருப்பினைஒரு 5 நிமிடம்ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஊறியபின்னர்தண்ணீரைவடிகட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும் .

அடுப்பில்ஒருகுக்கர்அல்லதுஒருபாத்திரம்வைத்துநெய்சேர்த்துக்கொள்ளவேண்டும். நெய்உருகியபின்னர்அதில்கறிவேப்பிலைமற்றும்இஞ்சியைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். பின்அதில்மிளகு, சீரகம், பெருங்காயத்தூள்போட்டுவேண்டும். பின்அதில்தேவையானஅளவுதண்ணீர்சேர்த்துக்கொண்டுவேகவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்நெய்சேர்த்து, நெய்உருகியபின்னர்அதில்முந்திரிபருப்புசேர்த்துவறுத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். இறுதியாகவறுத்தமுந்திரிபருப்பைவேகவைத்துஎடுத்துள்ளசாமைபொங்கலில்சேர்த்துக்கிளறினால்அசத்தலானசுவையில்சத்தானசாமைஅரிசிவெண்பொங்கல்ரெடி!


இந்தபொங்கல்பண்டிகையின்போதுபாரம்பரியமானசத்தானசிறு தானியமானசாமையைபயன்படுத்திவெண்பொங்கல்செய்துஅனைவரும்குடும்பத்துடன்சுவைத்துமகிழ்ந்துகொண்டாடலாம்.