வாருங்கள்! சில்லென்ற குலக்கி சர்பத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில்ஆங்காங்கேவெப்பம்சற்றுஅதிகரிக்கதுவங்கியுள்ளது. வெயிலின்தாக்கத்திலிருந்துநம்மைபாதுகாத்துகொள்ளநாம்குளிர்ச்சியானநீர்ஆகாரங்கள்மற்றும்உணவுகளைஉட்கொள்வதுசிறந்தமற்றும்அவசியமானஒன்றாகும். நீர்ஆகாரங்கள்எனில்இளநீர், சர்பத்மற்றும்பழச்சாறுபோன்றவற்றைஅடிக்கடிஎடுத்துக்கொள்ளலாம்.
சர்பத்என்றால்நம்மில்பலருக்கும்நினைவில்வருவதுஎலுமிச்சைசர்பத், நன்னாரிசர்பத்எனபலவிதமானசர்பத்வகைகள்தான். அந்தவரிசையில்இன்றுநாம்குலுக்கிசர்பத்ரெசிபியைகாணஉள்ளோம். இதனைசெய்வதுமிகவும்எளிது. இனிவீட்டிற்குவரும்கெஸ்ட்களுக்குஇந்தசர்பத்செய்துகொடுத்துஅசத்தலாம்.
வாருங்கள்! சில்லென்றகுலுக்கிசர்பத்தைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதஸின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- சோடா – 1 கப்
- சப்ஜாவிதைகள் – 1 ஸ்பூன்
- எலுமிச்சைபழம் – 2
- பச்சைமிளகாய் – 2
- சர்க்கரை – 2 ஸ்பூன்
- புதினாஇலைகள் – 15
- உப்பு – 2 சிட்டிகை
- ஐஸ்கட்டிகள் – தேவையானஅளவு.
ஆரோக்கிய வாழ்விற்கு வாழைப்பூ துவையல் !
செய்முறை:
முதலில்ஒருபௌலில்ஒருஸ்பூன்சப்ஜாவிதைகளைபோட்டுஅதில் 1/ 2 கிளாஸ்அளவுதண்ணீர்ஊற்றிசுமார் 15 நிமிடங்கள்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்தாகபச்சைமிளகாயைகீறிக்கொள்ளவேண்டும்அல்லதுநீளவாக்கில்வெட்டிக்கொள்ளவேண்டும்.
எலுமிச்சம்பழங்களைசிறுசிறுவட்டவடிவங்களில்வெட்டிவைத்துக்கொள்ளவேண்டும்.(1 எலுமிச்சம்பழத்தை 6 -8 துண்டுகளாகவெட்டவேண்டும் )இப்போதுஒருவிலாசமானபாத்திரம்எடுத்துக்கொண்டுஅதில்ஊறவைத்ததுள்ளசப்ஜாவிதைகளைசேர்த்துக்கொள்ளவேண்டும். பின்அதில்வெட்டிவைத்துள்ளபச்சைமிளகாய்மற்றும்எலுமிச்சைபழத் துண்டுகளைசேர்த்துக்கொள்ளவேண்டும்.
பின்அதில்அலசியபுதினாஇலைகள், சர்க்கரைமற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். இப்போதுஇதில் 1/2 எலுமிச்சைபழத்தைபிழிந்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். இறுதியாகசோடாமற்றும்ஐஸ்கட்டிகளைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும்.அல்லதுமூடி போட்டுமூடிசேர்த்துள்ளசர்க்கரைகரையும்வரைநன்றாககுலுக்கவேண்டும். பின்அதனைஒருகிளாஸ்அல்லதுகப்களில்ஊற்றிபரிமாறினால்சில்லென்றகுலுக்கிசர்பத்ரெடி!
