வாருங்கள்! ருசியான எள்ளு இட்லி பொடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாகநாம்இட்லி, தோசைபோன்றவற்றிக்குசட்னி, சாம்பார்போன்றவற்றைஅதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். என்னதான்சட்னி, சாம்பார்வைத்துசாப்பிட்டாலும்இட்லிபொடியைவைத்துசாப்பிட்டால்அதன்சுவைஅலாதிதான். கொஞ்சம்பொடிவைத்துசாப்பிட்டால்மேலும்சிலபலஇட்லிகளைஅதிகமாகசாப்பிடலாம். இந்தபொடியைஒருமுறைசெய்துவைத்தால்நீண்டநாட்கள்வரைவைத்துசாப்பிடலாம்.

பொடியில்கறிவேப்பிலைபொடி,பருப்புபொடி, எள்ளுபொடிஎன்றுபலவிதங்களில்செய்யலாம். அந்தவகையில்இன்றுநாம்இட்லி, தோசைமற்றும்சப்பாத்திக்குஏற்றஎள்ளுபொடியைசெய்யஉள்ளோம். எங்கேனும்வெளியூர்களுக்குட்ராவல்செய்யும்போதுஇட்லியும்இந்தபொடியும்போதும். வேறுஎதையும்எடுத்துசெல்லவேண்டாம்.

வாருங்கள்! ருசியானஎள்ளுஇட்லிபொடியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • வெள்ளைஎள் – 1 கப்
  • உளுந்தம்பருப்பு – 1/2கப்
  • கடலைபருப்பு – 1/4 கப்
  • காய்ந்தமிளகாய் – 10
  • பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • உப்புதேவையானஅளவு.

என்ன! சிக்கன் வைத்து ஊறுகாயா? பார்க்கலாம் வாங்க !

செய்முறை:

முதலில்அடுப்பில்ஒருகடாய்வைத்துஎண்ணெய்எதுவும்சேர்க்காமல்குறைந்ததீயில்வைக்கவேண்டும். கடாய்சூடானபின்உளுந்தம்பருப்புமற்றும்கடலைபருப்புஆகியவற்றைதனித்தனியாகஅவைகளின்நிறம்மாறும்வரைவறுத்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்கடாயில்காய்ந்தவரமிளகாயைசேர்த்துநன்றாகவாசனைவரும்வரைவறுத்துக்கொண்டுபின்அதில்காய்ந்தகறிவேப்பிலைசேர்த்துஅதுசுருட்டத்தொடங்கும்வரைவறுத்துக்கொள்ளவேண்டும். பின்அதனைதனியாகஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்ததாகஅதில்வெள்ளைஎள்ளைசேர்த்து , அதுவெடித்துபொன்னிறமாகமாறும்வரைவறுத்துக்கொண்டுபெருங்காயத்தூள்சேர்த்துநன்றாககிளறிவிட்டுஅதனையும்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

கலவைஆறியபிறகுஅதனைமிக்சிஜாரில்சேர்த்துஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். அவ்ளோ தான்! சுவையானமணமணக்கும்எள்ளுஇட்லிபொடிரெடி!சூடானஇட்லிக்குஇந்தஎள்ளுபொடிவைத்துநல்லெண்ணெய்ஊற்றிசாப்பிட்டால்எத்தனைஇட்லிசாப்பிட்டோம்என்றேதெரியாது!.