வாருங்கள்! சுவையான பொரி அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல்என்றால்கரும்பு, சர்க்கரைபொங்கலுக்குஅடுத்தபடியாகநம்அனைவருக்கும்நினைவில்வருவதுஇனிப்புவகைகள்தான். பொங்கல்பண்டிகைக்குவிடப்படும்தொடர்விடுமுறையினால்நமதுஉறவினர்கள்மற்றும்நண்பர்கள்என்றுஅனைவரும்நமதுவீட்டில்ஒன்றுகூடிகொண்டாடுவோம். அதற்காகபலவகையானஸ்னாக்ஸ்மற்றும்ஸ்வீட்ஸ்வகையைநாம்கடைகளில்இருந்துவாங்கிசுவைப்போம்.
இந்தபொங்கலுக்குகடைகளில்இருந்துவாங்காமல்நாமேநம்வீட்டில்எளிமையானஒருஸ்வீட்ரெசிபியைபக்குவமாகசெய்யலாம்வாங்க. என்னஸ்வீட்என்றுயோசிக்கிறீர்களா? வீட்டில்இருக்கும்பொரியைவைத்துமிகசுலபமாகஒரு அல்வாரெசிபியைதான்இன்றுநாம்காணஉள்ளோம். இந்தபொரிஅல்வாகோதுமைஅல்வா, பிரட்அல்வாபோன்றவைகளுக்குஇனையானசுவையில்இருக்கும். வீட்டின்மற்றவிஷேஷநாட்களிலும்இந்தஅல்வாவைசெய்துசுவைத்துமகிழலாம்.
வாருங்கள்! சுவையானபொரிஅல்வாவைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- பொரி - 2 கப்
- வெல்லம் - 1/2 கப்
- நெய் - தேவையானஅளவு
- முந்திரி - கையளவு
இந்த பொங்கலுக்கு மணமணக்கும் மசாலா பொங்கல் செய்யலாம் வாங்க.
செய்முறை:
முதலில்பொரியைஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுதண்ணீர்ஊற்றிசுமார் 10 நிமிடங்கள்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்.வெல்லம்மற்றும்முந்திரிபருப்பினைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருபாத்திரம்வைத்துஅதில்வெல்லம் சேர்த்துதண்ணீர்ஊற்றிகாய்த்துக்கொள்ளவேண்டும். வெல்லம்நன்றாககரைந்துபாகுபதம்வந்தபிறகு, அதனைவடிகட்டிதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்பொரியைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிக்கொள்ளவேண்டும். அதில்இருக்கும்தண்ணீரைபிழிந்துஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒருமிக்சிஜாரில்பிழிந்துவைத்துள்ளபொரியைசேர்த்துநைசாகஅரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுநெய்ஊற்றிசூடானதும், பொடித்த முந்திரியைசேர்த்துவறுத்துக்கொள்ளவேண்டும். பின்அதில்தயார்செய்தவெல்லபாகினைசேர்த்துஅரைத்தபொரி பேஸ்ட்டையும்சேர்த்துநன்குகிளறிவிடவேண்டும்.
கைவிடாமல்தொடர்ந்துகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும். கலவையானதுகெட்டியாகமாறிஅல்வாபதத்திற்குவரும்நேரத்தில்சிறிதுநெய்ஊற்றிமீண்டும்நன்றாகமிக்ஸ்செய்யவேண்டும். அவ்ளோதாங்க! தித்திப்பானபொரிஅல்வாரெடி!
