வாருங்கள்! சத்தான ஆட்டு ஈரல் வறுவல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அசைவஉணவானமட்டனில்இருக்கும் ஒவ்வொருஉறுப்பும்ஒவ்வொருவிதத்தில்சமைத்துசாப்பிடலாம். ஒவ்வொருஉறுப்பும்மனிதஉடலுக்குபலஆரோக்கியநலன்களைஅள்ளித்தருகிறது. அந்தவகையில்இன்றுநாம்ஆட்டுஈரல்வைத்துஒருசத்தானரெசிபியைகாணஉள்ளோம்.

ஆட்டுஈரல்வைத்துகுழம்பு, கிரேவி, ரோஸ்ட்என்றுபலவிதங்களில்சமைக்கலாம் .இன்றுநாம்ஆட்டுஈரல்வைத்துஎளிமையானஆட்டுஈரல்வறுவல்ரெசிபியைசெய்யஉள்ளோம். இதனைரசம்சாதம்,தயிர்சாதம்போன்றவற்றிற்குவைத்துசாப்பிட்டால்சூப்பராகஇருக்கும்.

ஆட்டுஈரலில்காப்பர்விட்டமின்பி12, என்றுபலவிதமானசத்துக்கள்நிறைந்துகாணப்படுவதால்பலநன்மைகளைதருகிறது. மேலும்இதனைஇரும்புசத்துகுறைப்பாடுஉள்ளவர்கள், ஹீமோகுளோபின்குறைபாடுஉள்ளவர்கள்தொடர்ந்துஎடுத்துக்கொள்வதால் விரைவில்அப்பிரச்னைகளுக்குநல்லதீர்வைகாணலாம்.

வாருங்கள்! சத்தானஆட்டுஈரல்வறுவல்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • மட்டன்ஈரல் -1 /2 கிலோ
  • பூண்டு - 2 பற்கள்
  • சின்னவெங்காயம் -10
  • சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
  • மிளகுத்தூள்-1 ஸ்பூன்
  • மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு -தேவையானஅளவு
  • எண்ணெய்தேவையானஅளவு

இனிமே காளான் வாங்கினா இப்படி தொக்கு செய்து சாப்பிடுங்க !


செய்முறை :

முதலில்ஈரலைசுத்தம்செய்து 2 முறைதண்ணீரில்அலசிஎடுத்துக்வைத்துக்கொள்ளவேண்டும். அலசியஈரலைசிறுதுண்டுகளாகவெட்டிக்கொள்ளவேண்டும். வெங்காயம்மற்றும்பூண்டுஆகியவற்றைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடாக்கவேண்டும். எண்ணெய்காய்ந்தபிறகுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துஅதில்சீரகத்தூள், மிளகாய்தூள், மிளகுத்தூள்மற்றும்உப்புசேர்த்துவதக்கிவிடவேண்டும்.

மசாலாக்களின்காரதன்மைசென்றபிறகுஅதில்வெட்டிவைத்துள்ளஈரலைசேர்த்துவதக்கிவிடவேண்டும். ஈரல்வதங்கிவெந்துஅதன்நிறம்மாறியபிறகுஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம்மற்றும்பூண்டுஆகியவற்றைசேர்த்துகிளறிவிடவேண்டும்.இரண்டும்நன்றாகவதங்கியபின்னர்அதில் 1 கிளாஸ்தண்ணீர்ஊற்றிசுமார் 15 நிமிடங்கள்வரைகொதிக்கவைக்கவேண்டும்.

15 நிமிடங்களுக்குபிறகுஈரல்நன்றாகவெந்துஅதில்இருக்கும்அனைத்துதண்ணீரும்வற்றியபிறகுமிளகுத்தூள்சேர்த்துநன்றாககிளறிவேண்டும்.அடுத்தாகஅதில்கறிவேப்பிலைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும் ,ஈரலும்எண்ணெய்யும்பிரிந்துவரும்போதுஆட்டுஈரல்வறுவல்ரெடி!