வாருங்கள்!ருசியான சர்க்கரைப் பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழரின்முக்கியபண்டிகைகளில்ஒன்றானபொங்கல்திருநாள்வரஇன்னும்சிலதினங்களேஉள்ளன.என்னதான்பலவகையானதுரிதஉணவுகள்,மேற்கத்தியஉணவுகள்என்றுவந்தாலும், பொங்கல்என்றால்நம்அனைவருக்கும்முதலில்நினைவில்வருவதுசர்க்கரைபொங்கல்தான்.
தைத்திருநாளாம்பொங்கல்அன்றுபாரம்பரியமுறையில்தித்திப்பானசர்க்கரைபொங்கல்செய்துகுடும்பத்துடன்மகிழ்வோடுகொண்டாடலமா! .
வாருங்கள்!ருசியானசர்க்கரைப்பொங்கலைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇன்றையபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்
- பச்சரிசி – 200 கிராம்
- வெல்லம் - 200 கிராம்
- பாசிப்பருப்பு –75 கிராம்
- பால் – 250 மில்லி
- ஏலக்காய்பொடி-1/2 ஸ்பூன்
- பச்சைகற்பூரம்- 1 சிட்டிகை
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்-1/2 கப்
- முந்திரிபருப்பு-1/4 கப்
- உலர்ந்ததிராட்சை-10
- இனி வத்தல் போட கஞ்சி காய்ச்ச வேண்டாம்!
செய்முறை:
ஒருபௌலிபச்சரிசிசேர்த்துஅலசிவிட்டு, 10 நிமிடங்கள்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருபான்வைத்துஅதில்பாசிப்பருப்புசேர்த்துதீயினைசிம்மில்வைத்துலேசாகவறுத்துக்கொள்ளவேண்டும்.பின்பருப்பினைதண்ணீர்ஊற்றிஅலசிக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒரு (மண்)பானைவைத்துஅதில்1 கப்பால்மற்றும் 3 கப்தண்ணீர்சேர்த்துசூடாக்கவேண்டும்.பால்கொதித்துபொங்கும்பொழுதுஅரிசிமற்றும்பருப்பினைதண்ணீர்இல்லாமல்வடித்துஅதில்சேர்க்கவேண்டும்.
1 பௌலில்துருவியவெல்லம்சேர்த்துஅதில்தண்ணீர்ஊற்றிகலந்துகொள்ளவேண்டும். பின்அதனைசிலநிமிடங்களுக்குமிதமானசூட்டில்கொதிக்கவைத்துவடிகட்டிஅதனைதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.
பானையில்உள்ளஅரிசிமற்றும்பருப்புவெந்தபிறகுஅதில்வெல்லபாகினைசேர்த்துகிளறிவேகவைக்கவேண்டும். பின்அதில் 1 1/4 கப்அளவுநெய்மற்றும்சிட்டிகைஉப்புசேர்த்துநன்றாககலந்துவிடவேண்டும்.
பொங்கல்நன்குவெந்தபிறகுஅதனைஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும். அடுப்பில்ஒருபான்வைத்துநெய்சேர்த்துசூடானதும், 1/4 கப்முந்திரிப்பருப்புசேர்த்துபொன்னிறமாகவறுக்கவும். பின்அதில்உலர்ந்ததிராட்சைசேர்த்துவறுத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுசர்க்கரைபொங்கலில்வறுத்தமுத்திரி, திராட்சை, ஏலக்காய்தூள்மற்றும்நெய்சேர்த்துகலந்துவிடவேண்டும். இறுதியாகசிட்டிகைபச்சைகற்பூரம்சேர்த்துகிளறினால்தித்திப்பானசர்க்கரைபொங்கல்ரெடி!
