வாருங்கள் ! ருசியான தால் சுக்காவினை வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்ஒரேமாதிரியானஉணவுவகைகளைசெய்துசாப்பிட்டுசலித்துவிட்டதா? கொஞ்சம்மாற்றாகஏதேனும்செய்துசாப்பிடவேண்டும்என்றுநினைக்கிறீர்களா? அப்போஇந்தபதிவுஉங்களுக்காகதான். இன்றுநாம்பாசிபருப்பினைவைத்துஒருஅசத்தலானஒருரெசிபியைகாணஉள்ளோம். வழக்கமாகநாம்பாசிபருப்பினைசேர்த்துசாம்பார், கூட்டுஎன்றுதான்செய்துசாப்பிட்டுஇருப்போம்.இன்றுநாம்சற்றுவித்தியாசமாகபருப்பினைவைத்துசுக்காசெய்யஉள்ளோம். இதனைசூடானசாதத்தில்ஊற்றிசாப்பிட்டால்சூப்பராகஇருக்கும்.
வாருங்கள் ! ருசியானதால்சுக்காவினைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்யலாம்என்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 பற்கள்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
லெமன்ஜூஸ்- 2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு
மீந்த சாதத்தில் மொறுமொறு "பக்கோடா" செய்து கொடுங்க!
செய்முறை:
முதலில்வெங்காயத்தைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்மிக்ஸிஜாரில்பச்சைமிளகாய், இஞ்சிமற்றும்பூண்டுஆகியவற்றைபோட்டுமைபோன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாய்ந்தபிறகு, அதில்அரைத்துவைத்துள்ளபேஸ்டினைசேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.
பின்அதில்அரிந்துவைத்துள்ளவெங்காயத்தைசேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிடவேண்டும். பின்புமஞ்சள்தூள், தனியாதூள்,மிளகாய்தூள, உப்புமற்றும்கறிவேப்பிலைஆகியவற்றைபோட்டுநன்றாககிளறிவிடவேண்டும்.
இப்போதுஒருகுக்கரில்பாசிப்பருப்பைசேர்த்துஅலசிவிட்டு, அதில்தண்ணீர்ஊற்றிக்கொண்டு , 3 விசில்வரும்வரைவைத்துஇறக்கிவிடவேண்டும்.
விசில்அடங்கியபின்குக்கரைதிறந்துபருப்பினைமசித்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருகடாயில்எண்ணெய்சேர்க்காமல்சீரகத்தைசேர்த்துவறுத்துக்கொண்டுஅதனைமிக்ஸிஜாரில்சேர்த்து பொடிசெய்துகொள்ளவேண்டும். இந்தபொடியைபாசிப்பருப்புகலவையில்சேர்த்துகலந்துவிட்டு, பின்அதில்பொடியாகஅரிந்தமல்லித்தழைமற்றும்2 ஸ்பூன் லெமன்ஜூஸ்சேர்த்துகிளறினால்டேஸ்ட்டானதால்சுக்காரெடி!
