வாருங்கள்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கறிவேப்பிலை வைத்து பூரி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகஎந்தஒருஉணவும்தாளித்தபிறகுத்தான்முழுமையடையும். அப்படிதாளிக்கபயன்படும்கறிவேப்பிலயைவைத்துஒருரெசிபியைகாணஉள்ளோம். மார்க்கெட்களில்காய்கறிகளுடன்இலவசமாகதரும்கறிவேப்பிலையில்ஏராளமானமருத்துவகுணங்கள்கொண்டதுகறிவேப்பிலையில்இரும்புசத்தும், ஃபோலிக்அமிலமும்இருப்பதால், உடலில்ரத்தசோகையைஏற்படாமல்தடுக்கிறது. மேலும்இதில்வைட்டமின்மற்றும்சிஇருப்பதால்கல்லீரலைபாதுகாக்கிறது.இருக்கும்மேலும்இதிலுள்ளவைட்டமின்கண்களைபாதுகாக்கவும்செய்கிறது. மேலும்டயாபடிஸ்எனப்படும்சர்க்கரைநோய்உள்ளவர்கள்கறிவேப்பிலையைஅதிகமாகஎடுத்துக்கொண்டால்இரத்தத்தில்இருக்கும்சர்க்கரைஅளவைகட்டுக்குள்வைக்கும்தன்மைகொண்டது.

ஃபீனால்எனப்படும்வேதிப்பொருள்கறிவேப்பிலையில்அதிகமாகஉள்ளதால்குடல்புற்றுநோய்செல்களைவளரவிடாமல்தடுக்கிறது. வெறும்வயிற்றில்கறிவேப்பிலைஇலைகளைதொடர்ந்துஉட்கொண்டால்பல்வேறுநன்மைகள்உண்டாகும் . ஆனால்சிறுகுழந்தைகள்,இளைஞர்கள்இதனைசாப்பிடமறுப்பார்கள். அப்படிபட்டவர்களுக்குகறிவேப்பிலைபொடி,சட்னி, ரொட்டி,பூரி போன்றவைசெய்வதன்மூலம்அனைவருக்கும்அதன்சத்துமுழுமையாககிடைக்கும்.மேலும்தலைமுடிபிரச்சனைகளானஇளநரை, முடிகொட்டுதல், வறட்சிமிகுந்தகூந்தல், மெல்லியகூந்தல்இம்மாதிரியானபிரச்சனைகளையும்சரிசெய்யும்தன்மைகொண்டது.
மேலும், கறிவேப்பிலைஇரத்தத்தில்உள்ளசர்க்கரைஅளவைகட்டுக்குள்வைக்கஉதவுகிறது.

வாருங்கள்! ஆரோக்கியத்தைஅள்ளித்தரும்கறிவேப்பிலைவைத்துபூரி ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருள்கள் :

கறிவேப்பிலை - 3 கையளவு
பச்சரிசி- 1/4 கிலோ
மிளகு-10
சித்தாரத்தை- சிறிது
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு

இதயத்தை வலுவாக்கும் "கவுனி அரிசி காரப் புட்டு"ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க !
செய்முறை :

முதலில்கறிவேப்பிலையைஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்பச்சரிசியைசேர்த்துதண்ணீர்ஊற்றிசுமார் 3 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்3 மணிநேரத்திற்குபிறகுஅரிசியைஒருமிக்சிஜாரில்சேர்த்துபின்அதில்அலசிவைத்துள்ளகறிவேப்பிலைசேர்த்துஅரைக்கவேண்டும். சிறிதுதண்ணீர்விட்டுமிளகுசித்தாரத்தைமற்றும்உப்புஆகியவைசேர்த்துநன்றாகஅரைத்துஒருபாத்திரத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்கொஞ்சம்எண்ணெய்ஊற்றிகாய்ந்தபிறகு, அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவிடவேண்டும். இப்போதுஒருவாழைஇலைஎடுத்துக்கொண்டுஅதில்சிறிதுஎண்ணெய்தடவிமாவினைகொஞ்சம்எடுத்துவடைபோன்றுதட்டையாகதட்டிகொதிக்கும்எண்ணெயில்போட்டுஒருபக்கம்வெந்தபிறகுமறுபக்கம்திருப்பிபோட்டால்சத்தானகறிவேப்பிலைபூரிரெடிஎண்ணெய்விரும்பாதவர்கள்அல்லதுதோசைக்கல்லில்போட்டுரொட்டிபோன்றும்செய்துசாப்பிடலாம்.