MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சம்மன்! சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சம்மன்! சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

1 Min read
SG Balan
Published : Oct 26 2025, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை
Image Credit : Asianet News

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்திவரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

23
சிபிஐ அனுப்பிய சம்மன்
Image Credit : Asianet News

சிபிஐ அனுப்பிய சம்மன்

கரூர் சம்பவம் குறித்து சிபிஐ தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை விசாரணைக்கு அழைக்க சிபிஐ முடிவு செய்தது.

Related Articles

Related image1
புஸ்ஸி, ஆதவ் அத்தனை பேர் பதவியும் காலி..! தவெகவில் கூண்டோடு களைக்கும் விஜய்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Related image2
கரூரில் களம் இறங்கிய சிபிஐ.! விசாரணை அதிகாரிகள் யார் தெரியுமா.?
33
நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு
Image Credit : our own

நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு

புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்தச் சம்மனில், இருவரும் நாளை மறுநாள் (அக்டோபர் 29, 2025, செவ்வாய்க்கிழமை) கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தக் கூட்டத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved