MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பின்படி, இன்று உடுமலைப்பேட்டை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். 

1 Min read
vinoth kumar
Published : Jun 02 2025, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
16
தமிழ்நாடு மின்சார வாரியம்
Image Credit : others

தமிழ்நாடு மின்சார வாரியம்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் கொஞ்சம் நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்ட போதும் உடனே மின்வாரியத்திற்கு போன் செய்து எப்போது மின்சாரம் வரும் கேட்கும் அளவுக்கு இருந்து வருகிறோம். இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.

26
உடுமலைப்பேட்டை
Image Credit : google

உடுமலைப்பேட்டை

தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

Related Articles

நான் இருக்கும் போது வேறு ஒருத்தி கேக்குதா உனக்கு! வேட்டியை அவிழ்த்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!
நான் இருக்கும் போது வேறு ஒருத்தி கேக்குதா உனக்கு! வேட்டியை அவிழ்த்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!
கோடை விடுமுறை முடிந்து பள்ளி  திறந்ததுமே 3 நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததுமே 3 நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
36
தேனி
Image Credit : google

தேனி

லோயர் கேம்ப், கே.கே.பட்டி, மணாலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

46
சேலம்
Image Credit : others

சேலம்

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்.

56
பெரம்பலூர்
Image Credit : our own

பெரம்பலூர்

அதனாக்குறிச்சி, துளார் சுரங்கம், அயந்தனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

66
போரூர்
Image Credit : our own

போரூர்

திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

vinoth kumar
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
சென்னை
 
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved