MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை
  • அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்புப் படை காவலர் மகாலிங்கம், இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணை.

1 Min read
vinoth kumar
Published : Nov 27 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம். இவர் சிறப்பு படை காவலராக 2023ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு முன்பாக நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியில் மகாலிங்கம் இருந்துள்ளார். அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

23
Image Credit : Asianet News

அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் வந்து பார்த்த போது மகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மகாலிங்கத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
Related image2
செங்கோட்டையன் மட்டுமல்ல; தவெகவில் இணையும் அதிமுக முக்கிய புள்ளிகள்! துக்ளக் ரமேஷ் கன்பார்ம்!
33
Image Credit : our own

இந்த சம்பவத்தை அடுத்து உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மதுரை
நீதிமன்றம்
காவல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!
Recommended image2
பாத்ரூமுக்கு சென்ற பெண்! வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்! அதுவும் அரசு அலுவலகத்திலேயே இப்படியா?
Recommended image3
Hill Station மதுரைக்கு அருகில் சூப்பரான 'குளுகுளு' மலைவாசஸ்தலம்! கொடைக்கானல் தோத்துடும்! மிஸ் பண்ணாதீங்க!
Related Stories
Recommended image1
மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
Recommended image2
செங்கோட்டையன் மட்டுமல்ல; தவெகவில் இணையும் அதிமுக முக்கிய புள்ளிகள்! துக்ளக் ரமேஷ் கன்பார்ம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved