MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை
  • தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?

தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?

Government Bus Accident: மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசு பேருந்தின் டயர் சமயநல்லூர் அருகே வெடித்ததால், பேருந்தின் ஆக்சல் துண்டாகி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 19 2026, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
 அரசு பேருந்து
Image Credit : Asianet News

அரசு பேருந்து

மதுரை மாவட்டம் ஆரம்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்ற போது பின் பக்க டயர் மோசமாக இருந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போதே திடீரென பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

23
டயர் வெடித்து விபத்து
Image Credit : Asianet News

டயர் வெடித்து விபத்து

இதனால் பேருந்து நிலைதடுமாறும் ஓட்டுநர் பிரேக் அடிக்கவே பின்பக்க ஆக்சல் துண்டாகி தனியாக போது சென்றது மட்டுமல்லாமல் இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Related Articles

Related image1
ஹேப்பி நியூஸ்! ஊதியம் உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Related image2
கழிவறையில் அலறி கூச்சலிட்ட பெண் போலீஸ்! வசமாக சிக்கிய எஸ்எஸ்ஐ! நடந்தது என்ன?
33
பயணிகளின் நிலை என்ன?
Image Credit : Asianet News

பயணிகளின் நிலை என்ன?

பின்னர் ஆம்பிலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தின் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கிரேன் மூலம் பேருந்தை அகற்றி வழி ஏற்படுத்தினர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
Recommended image2
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
Recommended image3
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!
Related Stories
Recommended image1
ஹேப்பி நியூஸ்! ஊதியம் உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
கழிவறையில் அலறி கூச்சலிட்ட பெண் போலீஸ்! வசமாக சிக்கிய எஸ்எஸ்ஐ! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved