நாளை லஞ்சுக்கு செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை செய்து பாருங்க!
இன்று நாம் காரைக்குடி செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
தமிழ்நாட்டில்உணவுக்குபுகழ்பெற்றபலஊர்கள்இருந்தாலும்காரைக்குடிஎப்போதும்முதலிடத்தில்இருக்கும். காரைக்குடிசமையல்என்றாலேபலரும்அதனைஆர்வமாகசுவைத்துமகிழ்வார்கள். அந்தவகையில்இன்றுநாம்காரைக்குடிசெட்டிநாடுஸ்டைலில்பருப்புஉருண்டைகுழம்புரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்
குழம்பிற்கு:
சின்னவெங்காயம் – 15
தக்காளி – 1
பூண்டு – 5 பற்கள்
மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
மல்லிதூள் – 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு-1/4 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
புளிக்கரைசல்-தேவையானஅளவு
உருண்டைசெய்வதற்கு:
சின்னவெங்காயம் – 10 – 12
கடலைபருப்பு – 1/4 கப்
துவரம்பருப்பு – 3/4 கப்
வரமிளகாய் – 3
சோம்பு – 1 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
இன்று டின்னருக்கு அட்டகாசமான நீலகிரி சிக்கன் செய்து அசத்துங்க!
செய்முறை:
ஒருபாத்திரத்தில்கடலைப்பருப்புமற்றும்துவரம்பருப்புஆகியவற்றைபோட்டுதண்ணீர்ஊற்றிசுமார் 2 மணிநீரவ்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். 2 மணிநேரத்திற்குபிறகுதண்ணீர்இல்லாமல்வடிகட்டிஅதனைமிக்சிஜாரில்சேர்த்துஅதனுடன்சோம்பு,வரமிளகாய்ஆகியவைசேர்த்துசாஃப்ட்டாகஅரைத்துக்கொள்ளவேண்டும்
.சின்னவெங்காயத்தைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தக்காளிமற்றும்மல்லித்தழையைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்தேங்காயைதுருவிஅதனைமிக்சிஜாரில்சேர்த்துதேங்காய் பால் எடுத்துக்கொள்ளவேண்டும். புளியைதண்ணீர்ஊற்றிஊறவைத்துபுளிக்கரைசல்எடுத்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்தமாவினைஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுஅதில்பொடியாகஅரிந்து 3வைத்துள்ளவெங்காயம் ,மல்லித்தழைஆகியவைசேர்த்துஉப்புதூவிநன்றாகபிசைந்துக்கொண்டுசிறிதுமாவினை (ஒருஉருண்டைஅளவுமாவினை) தனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுஅரைத்துள்ளமாவினைஒரேஅளவிலானஉருண்டைகளாகபிடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இந்தஉருண்டைகளைஇட்லிதட்டில்வைத்துசுமார் 10 நிமிடங்கள்வரை (இட்லிபாத்திரத்தில்வைத்து) வேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுஅடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபின், அதில்கடுகு, சோம்பு , பூண்டுமற்றும்அரிந்துவைத்துள்ளசின்னவெங்காயம்ஆகியவைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து,தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, புளிக்கரைசல் சேர்த்து அரைத்து வைத்துள்ள மாவினை சிறிது சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு கொதிக்கும் போது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் குழம்பு சற்று கெட்டியான பிறகு, அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்க வேண்டும். இறுதியாக அடுப்பில் இருந்து கடாயை இறக்கி பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் தூவினால் சூப்பரான செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பு ரெடி!