சிக்கனை இப்படி செய்து தந்தா சும்மாவே சாப்பிடுவாங்க!
சிக்கன் கீமாவை வீட்டில் செய்யும் பொழுதே கமகம என்று மணமணக்கும் இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் விதமாக இருக்கும் இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
வழக்கமாகநாம்சப்பாத்தி, புல்காபோன்றவற்றிக்குவெஜ்குருமா, சிக்கன்குருமாஅல்லதுகிரேவிவைத்துசாப்பிடுவோம். இதனையேஅடிக்கடிசெய்துசாப்பிட்டுசலித்துபோய்இருக்கும். ஆகையால் இன்றுநாம்சப்பாத்திக்குசூப்பரானஒருசைட்டிஷ்ரெசிபியைதான்பார்க்கஉள்ளோம்.இதனைஒருமுறைசெய்தால்மீண்டும்மீண்டும்கேட்டுவிரும்பிசாப்பிடும்அளவிற்குஇதன்சுவைஅலாதியாகஇருக்கும்.
சிக்கன்கீமாவைவீட்டில்செய்யும்பொழுதே கமகமஎன்றுமணமணக்கும்இதனைசிறியகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்சாப்பிடும்விதமாகஇருக்கும் இதனைஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
சிக்கன்கீமா - 1/2 கிலோ
பட்டை- 1 இன்ச்
கிராம்- 2
ஏலக்காய் -1
சின்னவெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
தயிர் - 1 கப்
இஞ்சி, பூண்டுபேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லிதூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய்-தேவையானஅளவு
மல்லித்தழை - கையளவு
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய்-தேவையானஅளவு
என்ன! பூசணிக்காயில் கட்லெட்டா! பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
முதலில்சிக்கன்கீமாவைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். கொள்ளவும். தக்காளி,வெங்காயம், மல்லித்தழைமற்றும்பச்சைமிளகாய்ஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்துசிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபின், கிராம், பட்டை, ஏலக்காய்ஆகியவைசேர்த்துதாளிக்கவேண்டும். அடுத்தாகஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளசின்னவெங்காயத்தைசேர்த்துகண்ணாடிபதம்வரும்வரைவதக்கிவிடவேண்டும்.
வெங்காயம்நன்குவதங்கியபின்அதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளதக்காளிசேர்த்துஅதுநன்குமசியும்வரைவதக்கிவிடவேண்டும்.
பின்புதயிர், மிளகாய்தூள், மல்லிதூள்ஆகியவைசேர்த்துநன்குகிளறிவிட்டுபின்அலசிவைத்துள்ளசிக்கன்கைமாவைசேர்த்துநன்றாககிளறிவிட்டு, 1 க்ளாஸ்தண்ணீர்ஊற்றிஉப்புதூவிஒருதட்டுபோட்டுமூடிவிடவேண்டும்.
சுமார் 15 நிமிடங்கள்வரைஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துநீர்வற்றிஎண்ணெய்பிரிந்துகெட்டியாகமாறும்வரைவைத்துபிணடபிள்இருந்துஇறக்கிவிடவேண்டும். இறுதியாகஅரிந்துவைத்துள்ளமல்லித்தழையைதூவிபரிமாறினால்அட்டகாசமானசிக்கன்கீமாரெசிபிரெடி!