MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது ஏன்..? முதல் முறையாக உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா!

வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது ஏன்..? முதல் முறையாக உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா கடந்தாண்டு ஜனவரி மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, முதல் முறையாக ஏன் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்பதை தெரிவித்துள்ளார்.

1 Min read
manimegalai a
Published : Jan 20 2023, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட் வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து பிரபலமான ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு, அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

26

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு வாடகை தாய்முறையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆனதற்கு பின்னர், முதல் முறையாக வாடகை தாய்முறையை தேர்வு செய்தேன் என்பது குறித்து பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!

36

தனக்கு மருத்துவர் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

46

தற்போது 40 வயதாகும் பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!

56

மேலும் பிரிட்டிஷ் வோக் என்கிற கிளாமர் பத்திரிக்கைக்காக தன்னுடைய மகள் மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸுடன் சேர்த்து இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

66

இந்த போட்டோ ஷூட்டில் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை, பிரியங்கா சோப்ரா சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் பிரியங்கா சோப்ராவும், அவருடைய மகள் மால்டி மேரியும் ஒரே வண்ண உடைய அணிந்துள்ளனர். தன்னுடைய தாய் பிரியங்காவை பார்த்தபடி அவருடைய குழந்தை அமர்ந்துள்ள இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டாரா ராக்கி சாவந்த்? நடிகையின் புகாரில்... திருமணமான பத்தே நாளில் கைது!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved