MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் விமல் மீது கோவில் பூசாரி பரபரப்பு புகார்..!

நடிகர் விமல் மீது கோவில் பூசாரி பரபரப்பு புகார்..!

நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மீது கோவில் பூசாரி செல்வம் என்பவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Jan 19 2021, 09:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
<p>தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது நடிகர், தயாரிப்பாளர், என உயர்திருப்பவர் விமல். அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.</p>

<p>தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது நடிகர், தயாரிப்பாளர், என உயர்திருப்பவர் விமல். அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.</p>

தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது நடிகர், தயாரிப்பாளர், என உயர்திருப்பவர் விமல். அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

26
<p>கொரோனா ஊரடங்கின் போது... நடிகர்கள் விமல், சூரி ஆகியோருடன் இரண்டு இயக்குநர்கள் உட்பட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தடைமீறி சுற்றித்திரிந்தது சர்ச்சையை கிளப்பியது. எவ்வித அனுமதியும் இன்றி &nbsp;தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக புகார் அளிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.&nbsp;</p>

<p>கொரோனா ஊரடங்கின் போது... நடிகர்கள் விமல், சூரி ஆகியோருடன் இரண்டு இயக்குநர்கள் உட்பட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தடைமீறி சுற்றித்திரிந்தது சர்ச்சையை கிளப்பியது. எவ்வித அனுமதியும் இன்றி &nbsp;தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக புகார் அளிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.&nbsp;</p>

கொரோனா ஊரடங்கின் போது... நடிகர்கள் விமல், சூரி ஆகியோருடன் இரண்டு இயக்குநர்கள் உட்பட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தடைமீறி சுற்றித்திரிந்தது சர்ச்சையை கிளப்பியது. எவ்வித அனுமதியும் இன்றி  தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக புகார் அளிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. 

36
<p>மேலும் ஒரு சில பண விஷயங்களிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார் விமல். அந்த வகையில் தற்போது, விமல் தன்னுடைய சொந்த ஊரான, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள &nbsp;பண்ணாங்கொம்பு கிராமத்தில் உள்ள விமலின் சொந்த ஊரில், அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் பலர் வசித்து வருகிறார்கள்.</p>

<p>மேலும் ஒரு சில பண விஷயங்களிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார் விமல். அந்த வகையில் தற்போது, விமல் தன்னுடைய சொந்த ஊரான, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள &nbsp;பண்ணாங்கொம்பு கிராமத்தில் உள்ள விமலின் சொந்த ஊரில், அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் பலர் வசித்து வருகிறார்கள்.</p>

மேலும் ஒரு சில பண விஷயங்களிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார் விமல். அந்த வகையில் தற்போது, விமல் தன்னுடைய சொந்த ஊரான, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள  பண்ணாங்கொம்பு கிராமத்தில் உள்ள விமலின் சொந்த ஊரில், அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் பலர் வசித்து வருகிறார்கள்.

46
<p>இவர்கள் வீட்டிற்கு எதிரே, அந்த கிராமமக்கள் பல வருடங்களாக வழிபடும் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக கிராம மக்கள் ஒன்று கூடி, இந்த விளக்கு தூணை சுற்றி, காம்பவுண்டு அமைத்து, மேடை அமைத்துள்ளனர்.&nbsp;</p>

<p>இவர்கள் வீட்டிற்கு எதிரே, அந்த கிராமமக்கள் பல வருடங்களாக வழிபடும் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக கிராம மக்கள் ஒன்று கூடி, இந்த விளக்கு தூணை சுற்றி, காம்பவுண்டு அமைத்து, மேடை அமைத்துள்ளனர்.&nbsp;</p>

இவர்கள் வீட்டிற்கு எதிரே, அந்த கிராமமக்கள் பல வருடங்களாக வழிபடும் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக கிராம மக்கள் ஒன்று கூடி, இந்த விளக்கு தூணை சுற்றி, காம்பவுண்டு அமைத்து, மேடை அமைத்துள்ளனர். 

56
<p>இந்நிலையில் நேற்று முன்தினம், 7 &nbsp;பேர் கொண்ட கும்பல் அந்த விளக்கு தூணை சுற்றி உள்ள மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளனர். இதனை தட்டி கேட்ட கிராமமக்களையும் இவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.&nbsp;</p>

<p>இந்நிலையில் நேற்று முன்தினம், 7 &nbsp;பேர் கொண்ட கும்பல் அந்த விளக்கு தூணை சுற்றி உள்ள மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளனர். இதனை தட்டி கேட்ட கிராமமக்களையும் இவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.&nbsp;</p>

இந்நிலையில் நேற்று முன்தினம், 7  பேர் கொண்ட கும்பல் அந்த விளக்கு தூணை சுற்றி உள்ள மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளனர். இதனை தட்டி கேட்ட கிராமமக்களையும் இவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

66
<p>இதற்க்கு காரணம் விமல் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என, அதே ஊரை சேர்ந்த செல்வம் என்கிற கோவில் பூசாரி, புத்தாநத்தம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக விறைத்து விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.</p>

<p>இதற்க்கு காரணம் விமல் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என, அதே ஊரை சேர்ந்த செல்வம் என்கிற கோவில் பூசாரி, புத்தாநத்தம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக விறைத்து விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.</p>

இதற்க்கு காரணம் விமல் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என, அதே ஊரை சேர்ந்த செல்வம் என்கிற கோவில் பூசாரி, புத்தாநத்தம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக விறைத்து விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved