துளி கூட ஆடையின்றி... அதிர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிரபல சீரியல் நடிகை...!
தற்போது ஆடை ஏதும் இன்றி சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
தமிழக இல்லத்தரசிகளின் சீரியல் தாகத்தை தணிப்பதற்காகவே பல்வேறு தமிழ் தொலைக்காட்சிகள் விதவிதமான கான்செப்ட்டில் சீரியல்களை எடுத்து வருகின்றன. தற்போது அந்த வரிசையில் கலர்ஸ் தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.
கலர்ஸ் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகள் பெரிதாக வெளியே தெரியாவிட்டாலும் சீரியல்கள் பலவும் ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளது. குறிப்பாக அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் போன்ற தொடர்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.
இதில் அம்மன் சீரியலில் பவித்ரா கௌடா என்பவர் நாயகியாக நடித்து வருகிறார். அவருடன் அமல்ஜித், ஜெனிஃபர்,அவினாஷ் உள்ளிடோருடன் கன்னட நடிகையான சுபா ரக்ஷா என்பவரும் நடித்துவருகிறார்.
கன்னடத்தில் இருந்து சீரியல் மூலமாக தமிழுக்கு அடியெடுத்துவைத்திருக்கும் இவர், சோசியல் மீடியாவில் தன்னுடைய செம்ம ஹாட்டோ போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ஆடை ஏதும் இன்றி சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
கையில் ஒரு பெரிய தொப்பியை வைத்து காட்டக்கூடாது இடங்களை மறைந்திருந்தாலும், அதீத கவர்ச்சியுடன் தோன்றும் இந்த போட்டோ ஷூட் ரசிகர்களை சற்றே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.