கலர்ஃபுல் பட்டுப்புடவையில் பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் யாஷிகா... அம்சமான போட்டோஸால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த பட்டுப்புடவையில் மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் கூட எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘கடமையை செய்’ படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. முன்னழகு, பின்னழகை காட்டி சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஷூட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த பட்டுப்புடவையில் மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
எம்பிராய்ட்ரி டிசைனர் உடன் கூடிய நீல நிற ஜாக்கெட், பச்சை கலர் பட்டுப்புடவையில் பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்திருக்கிறார் யாஷிகா.