நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு திருமணமா..? சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவும் தகவல்!
கோலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா லவ் மேட்டர்.

<p>சினிமா ரசிகர்களின் மனதில் ராணியாக அமர்ந்திருக்கும் நயனுக்கு காதல் தோல்விகள் தான் வெற்றிப் படிக்கட்டுகளாக மாறி உச்சத்தில் அமர வைத்தது என்றால் பொய் அல்ல.</p>
சினிமா ரசிகர்களின் மனதில் ராணியாக அமர்ந்திருக்கும் நயனுக்கு காதல் தோல்விகள் தான் வெற்றிப் படிக்கட்டுகளாக மாறி உச்சத்தில் அமர வைத்தது என்றால் பொய் அல்ல.
<p>முதலில் “வல்லவன்” படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வசப்பட்டார் நயன்தாரா. ஜோதிகா - சூர்யா மாதிரி அடுத்த நட்சத்திர ஜோடி தயாராகிவிட்டார்கள் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சிம்பு-நயன் அந்தரங்க படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அவற்றை எல்லாம் சிம்பு தான் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சிக்கலை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்தார். </p>
முதலில் “வல்லவன்” படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வசப்பட்டார் நயன்தாரா. ஜோதிகா - சூர்யா மாதிரி அடுத்த நட்சத்திர ஜோடி தயாராகிவிட்டார்கள் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சிம்பு-நயன் அந்தரங்க படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அவற்றை எல்லாம் சிம்பு தான் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சிக்கலை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்தார்.
<p style="text-align: justify;"><strong>அதன்பின்னர் பிரபுதேவா - நயன்தாரா காதல் கதை ஊர் அறிந்த செய்தி. இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவாவை மணப்பதற்காக மதம் மாறி காத்திருந்தார் நயன்தாரா. ஆம்... கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவா - நயன்தாரா திருமண ஏற்பாடுகள் கூட மும்பையில் நடைபெற்று வந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரபுதேவா நயன்தாராவை பிரிந்தார். </strong><br /> </p>
அதன்பின்னர் பிரபுதேவா - நயன்தாரா காதல் கதை ஊர் அறிந்த செய்தி. இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவாவை மணப்பதற்காக மதம் மாறி காத்திருந்தார் நயன்தாரா. ஆம்... கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவா - நயன்தாரா திருமண ஏற்பாடுகள் கூட மும்பையில் நடைபெற்று வந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரபுதேவா நயன்தாராவை பிரிந்தார்.
<p> 2017ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்கவிருந்த படம் “கருப்புராஜா வெள்ளை ராஜா“. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை பிரபுதேவா மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. </p>
2017ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்கவிருந்த படம் “கருப்புராஜா வெள்ளை ராஜா“. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை பிரபுதேவா மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
<p>இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p>
இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<h2> </h2><p>ஏற்கனவே நயன் - விக்கி திருமணம் குறித்து வெளியான தகவல்கள் வதந்தியாகவே கடந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் இவர்களது திருமணம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. </p>
ஏற்கனவே நயன் - விக்கி திருமணம் குறித்து வெளியான தகவல்கள் வதந்தியாகவே கடந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் இவர்களது திருமணம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
<p>இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், நயன்தாரா - விக்னேஷ் சிவனை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.</p>
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், நயன்தாரா - விக்னேஷ் சிவனை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
<p>ஆனால் தற்போது “காத்து வாக்குல இரண்டு காதல்”, “நெற்றிக்கண்” மற்றும் தன்னுடைய ரவுடி புரோடுக்ஷன் மூலம் சில படங்களை தயாரித்து வருவதில் பிசியாக இருப்பதால், திருமண குறித்த தகவல் உண்மையா? அல்லது வழக்கம் போல் வதந்தியா என்பது விரைவில் தெரிந்து விடும்.</p><p> </p>
ஆனால் தற்போது “காத்து வாக்குல இரண்டு காதல்”, “நெற்றிக்கண்” மற்றும் தன்னுடைய ரவுடி புரோடுக்ஷன் மூலம் சில படங்களை தயாரித்து வருவதில் பிசியாக இருப்பதால், திருமண குறித்த தகவல் உண்மையா? அல்லது வழக்கம் போல் வதந்தியா என்பது விரைவில் தெரிந்து விடும்.