பரபரப்பான சூழ்நிலையில் நேற்று வெளியாகியுள்ள சர்கார் திரைப்டம் வசூலை அள்ளிக் கொட்டி வருகிறது. பாகுபலி , கபாலி மற்றும் காலா வசூலைத் தாண்டிய செமையாக கல்லா கட்டுவதால் தயாரிப்பாளர்கள் செம மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கத்தி, துப்பாக்கிஆகிய படங்களைத்தொடர்ந்து 3-வதுமுறையாகஏ.ஆர்.முருகதாஸ் - விஜய்இணைந்துள்ளபடம்சர்கார். ஏற்கெனவேஇந்தகூட்டணியில்வெளியான 2 படங்களும்மிகப்பெரியஹிட்அடித்திருப்பதால்இந்தப்படத்துக்குரசிகர்கள்மத்தியில்எதிர்பார்ப்புஅதிகரித்திருந்தது.

இதுமட்டுமின்றிசர்கார்இசைவெளியீட்டுவிழாவில்பேசியவிஜய்யின்அரசியல்பேச்சு, படக்குழுகொடுத்தவிளம்பரங்களும்ரசிகர்களைஎதிர்பார்ப்பின்உச்சத்திற்குகொண்டுசென்றது.
இந்தஉற்சாகத்தைவிஜய்ரசிகர்கள்நேற்றுகொண்டாட்டங்களாகவெளிப்படுத்தினர். முன்பதிவுமட்டுமின்றிமுதல்நாள்காட்சிக்கானடிக்கெட்டுகள்அனைத்துதிரையரங்குகளிலும்வேகமாகவிற்றுத்தீர்ந்தன. தமிழகத்தின்ஒருசிலஇடங்களில்டிக்கெட்வாங்கரசிகர்கள்குவிந்ததால்போலீசார்தடியடிநடத்திகலைத்தனர்.
வெற்றிகரமாகமுதல் நாளைக்கடந்திருக்கும்சர்கார்படத்தின்வசூல்ரூ.30 கோடியைகடந்திருக்கிறது. பார்கிங், பாப்கார்ன் மற்றவை உட்பட பல வசூலையும் சேர்த்து ஒரே நாளில் 50 கோடி ரூபாய் வரை வழல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குமுன்பாகஎந்தவொருதமிழ்படமும்இவ்வளவுவசூல்செய்ததில்லைஎன்றும்கூறப்படுகிறது.

சென்னையில்நேற்றுஒருநாள்மட்டும் 22 திரையரங்குகளில் 330 காட்சிகள்திரையிடப்பட்டது. காலைமுதல்இரவுவரையிலானகாட்சிக்குடிக்கெட்கள்அனைத்தும்நிரம்பிஇருந்தன. முதல்நாள்மட்டும் 2 கோடியே 37 லட்சரூபாய்வசூலைஎட்டிப்பிடித்துசர்கார்சாதனைபடைத்துள்ளது. இதுகாலாரூ.1.75 கோடி, பாகுபலிபடங்களின்வசூலைவிடஅதிகம்என்பதுகுறிப்பிடத்தக்கது.

மும்பையில்பல்வேறுதிரையரங்குகளில் 12 காட்சிகள்வரைதிரையிடப்பட்டதாகவர்த்தகநிபுணர்தரண்ஆதர்ஷ்தனதுட்விட்டர்பக்கத்தில்தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில்திரையிடப்பட்டசர்கார்சுமார்ரூ.2.31 கோடிவசூல்செய்திருக்கிறது.
