முதலமைச்சருக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு......!!!
இளைய தளபதி விஜய் முதலமைச்சர் இறந்த செய்தி கேட்டு, தனது அனைத்து வேலைகளையும் ஒதுக்கி விட்டு, முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்து செல்கையில் கூட கண்ணீருடன் தான் சென்றார்.
இந்நிலையில் அடுத்த வாரம் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்த திட்டம்மிட்டிருந்தனர் படக்குழுவினர்.
ஆனால், தமிழகமே சோகத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் விஜய் அந்த திட்டத்தை கைவிடலாம் என யோசித்து வருகின்றாராம்.
மேலும், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட போவதாக கூற படுகிறது, என்ன செய்வார் விஜய் பொறுத்திருந்து பார்ப்போம்.