அமைச்சர் ஏவ வேலு சொந்தமான இடங்களில் IT Raid : இரு சூட்கேஸ்களில் சிக்கிய பணம்!

அமைச்சர் ஏவ வேலு சொந்தமான இடங்களில் IT Raid : இரு சூட்கேஸ்களில் சிக்கிய பணம்!

Published : Nov 07, 2023, 09:45 PM IST

அமைச்சர் எவ வேலுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித் துறையினரின் சோதனையில் இரண்டு சூட்கேஸ்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், திருவண்ணாமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இரு சூட்கேஸ்களில் பணம் கைபற்றப்பட்டு, அவை, அப்பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

03:31திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா
02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்
Read more