முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

12:01 AM (IST) Aug 20
பின்லாந்து நாட்டில் ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின், பிரதமராக 34 வயதாகும் சன்னா மரீன் ( Sanna Marin) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆவார்.
11:39 PM (IST) Aug 19
திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
11:04 PM (IST) Aug 19
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
10:14 PM (IST) Aug 19
ண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள். உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா ?
09:55 PM (IST) Aug 19
மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
09:07 PM (IST) Aug 19
எதுவும் தனக்கு உதவவில்லை என தெரிவித்த மோகினி, அதனால் தான் மதமாறியதாகவும், அது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.
கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !
08:54 PM (IST) Aug 19
37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது அதிலிருந்து இரண்டு விமானங்கள் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
08:16 PM (IST) Aug 19
அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
07:44 PM (IST) Aug 19
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். மாயமான ஆவணங்களை வரும் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
07:23 PM (IST) Aug 19
இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க... வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!
07:23 PM (IST) Aug 19
இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க... வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!
07:20 PM (IST) Aug 19
பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
06:46 PM (IST) Aug 19
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியன் லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
06:18 PM (IST) Aug 19
ஆதித்ய கரிகாலன் இடம்பெற்ற சோழ சோழன் என்னும் செகண்ட் சிங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கார்த்தி, விக்ரம் இருவரும் த் சென்றுள்ள வீடியோ வைரலானது. தற்போது இந்த பாடல் வெளியாகிய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
மேலும் படிக்க... ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் இதோ!
06:15 PM (IST) Aug 19
கேரளா, வயநாட்டில் உள்ள எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் புகைப்படத்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06:14 PM (IST) Aug 19
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பிறருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.
05:44 PM (IST) Aug 19
தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழச்சாறு குடித்த கொஞ்ச நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் படிக்க
05:33 PM (IST) Aug 19
படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டுற்காக கார்த்தி மற்றும் சீயான் விக்ரம் இருவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களை ஹைதராபாத் விமான நிலையத்தில் பட குழு வரவேற்ற வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்
04:52 PM (IST) Aug 19
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் படிக்க
04:00 PM (IST) Aug 19
இந்திய இராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் படிக்க
03:03 PM (IST) Aug 19
வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் ஐபிபிஎஸ் எழுத்தர் முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
02:03 PM (IST) Aug 19
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
01:54 PM (IST) Aug 19
மலேசியாவில் மாஸான வரவேற்பை பெற்று வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீசான முதல் நாளில் வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட சாதனைகளை முறியடித்துள்ளது.மேலும் படிக்க
01:41 PM (IST) Aug 19
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற பெயரில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை , நாளை மறுநாள் பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க
01:29 PM (IST) Aug 19
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
01:13 PM (IST) Aug 19
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: காக்கை குருவியைப் போல சுட்ட 14 போலீஸ்காரனை மட்டுமில்ல, உத்தரவு போட்ட ஆளையும் தூக்குங்க... சீமான்
12:59 PM (IST) Aug 19
நாட்டை முழுவதும் தனியாரிடம் விற்றுவிட்டு மக்கள் கையில் கொடியை மட்டும் கொடுத்து விட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
12:19 PM (IST) Aug 19
சென்னை வடபழனில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில், மேலும் இருவரை தனிப்படை போலீசார் வேலூரில் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க
11:25 AM (IST) Aug 19
கள்ளக்காதலன் மூலம் உருவான கருவை கலைக்க மறுத்ததால் மனைவியை கழுத்து அறுத்து கொன்றேன் என கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
11:10 AM (IST) Aug 19
India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 72 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க
11:08 AM (IST) Aug 19
சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, சமீப காலமாக மும்பைக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர் அங்கு பல தொழில்களில் ரூ.200 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யாவுக்கு மாதம் ரூ.20 கோடிவரை வருமானம் வருகிறதாம். இந்த பிசினஸ் விஷயமாகத் தான் அவர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருகிறாராம். மேலும் படிக்க
11:04 AM (IST) Aug 19
ரூ.250 கோடி செலவு செய்து தெலங்கானாவைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தனது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துள்ளார். மேலும் விவரங்களுக்கு...
10:51 AM (IST) Aug 19
அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கள் நகைகள் மீட்கப்பட்டுள்ளனமேலும் படிக்க
10:40 AM (IST) Aug 19
சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10:28 AM (IST) Aug 19
தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.
10:13 AM (IST) Aug 19
தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். முன்னதாக வெளியான தகவல்படி நடிகர் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இதர இரண்டு வில்லன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
09:59 AM (IST) Aug 19
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.700க்கு மேல் சரிந்துள்ளதால் தங்கம் வாங்க மக்களுக்கு இது சிறந்த நேரமாகும் மேலும் விவரங்களுக்கு ..
09:48 AM (IST) Aug 19
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி திடீரென ஓபிஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
09:39 AM (IST) Aug 19
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்க க்ரீன்கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு ...
09:31 AM (IST) Aug 19
தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.