Tamil News live : நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழறிஞரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லைக் கண்ணன் (77)  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

9:06 PM

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இருமுடிகட்டி சபரிமலையில் சாமி தரிசனம்.. கால்நடையாக மலையேறினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் கால்நடையாக சென்று சாமி தரிசனம் செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

 

5:57 PM

தேர்வர்களே அலர்ட் !! குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.. நாளை முதல் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லாக இலவச பயிற்சி சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.மேலும் படிக்க

5:28 PM

வருகிறது புதிய சட்டம்.. பேருந்துகளில் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளும் ஆண்களை இறக்கிவிடுங்கள்.. அரசு உத்தரவு

பேருந்துகளில் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் படிக்க

4:54 PM

உள்ளாடை போடலையா..? கோட் மட்டும் போட்டு டீப் கவர்ச்சி காட்டிய கீர்த்தி சுரேஷ்! திக்குமுக்காடி போன இளசுகள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற கோட் அணிந்து, டீப்பாக கவர்ச்சி காட்டியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...

4:53 PM

பார்த்தாலே கிக் ஏறுது... ஸ்ட்ராப் லெஸ் கவுனில் கிளாமர் குயினாக மாறிய மிருணாளினி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை மிருணாளினி ரவி, கருப்பு நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  மேலும் படிக்க...

4:29 PM

தலைவர் கொடுத்த முகூர்த்த புடவை... விஜய் வீட்டில் முதல் விருந்து..! திருமணம் குறித்து பகிர்ந்த ஆர்த்தி - கணேஷ்

பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், கணேஷ் - ஆர்த்தியின் ப்ரோமோ வீடியோவை பார்த்து நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் படிக்க...

3:57 PM

படியில் தொங்கி மாணவர்கள் ரகளை.. நடத்துனர் கண்டித்ததால் பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டூழியம்..

சென்னையில் பிங்க நிற பேருந்தின் கண்ணாடியை கல்லூரி மாணவர்கள் கல்லெறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

3:21 PM

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் கம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?

தனுஷ் என்பவர் தற்போது சாதாரண நடிகர் அல்ல அவர் ஹாலிவுட் பிரபலம் ஒருவேளை அனிருத் தான் இறங்கி வந்திருப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எப்படியோ இருவரின் கூட்டணியில் நல்ல பாடல்கள் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?

3:14 PM

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது

 நடிகர் ராஜுவின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுயநினைவு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட மருந்து மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளனதாம்.

மேலும் படிக்க... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது

3:12 PM

ஒலா, உபர் போன்று அரசு சார்பில் புதிய ஆன்லைன் டாக்சி சேவை.. நாட்டிலே முதல்முறையாக கேரளாவில் அறிமுகம்..

 கேரள அரசு , ஒலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. மேலும் படிக்க

2:41 PM

இன்று 11 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் இன்று அடித்து ஊற்றப்போகும் மழை..? வானிலை அப்டேட்

டெல்டா மாவட்டங்கள் மற்றும் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:18 PM

நெல்லை கண்ணனின் வாழ்க்கை வரலாறு.. ஒரு சிறப்பு பார்வை..

பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

மேலும் படிக்க
 

2:14 PM

மக்களே அலர்ட்.. 100 யூனிட் இலவச மின்சாரம்.. இனி கிடையாதா..? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்‌ தொடர வேண்டும்‌. ஆனால்‌, மத்திய அரசு இலவச திட்டங்கள்‌ வேண்டாம்‌ என்பதில்‌ தெளிவாக இருக்கிறது என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபட்டு வரும்‌ இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கூறினார்.மேலும் படிக்க

1:32 PM

நீங்க தர்மயுத்தம் தொடங்கியதே சசிகலாவுக்கு எதிராக தான்.. ப்ளாஸ்பேக்கை சொல்லி ஓபிஎஸ்ஐ அலறவிடும் கே.பி.முனுசாமி.!

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால், இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பது தான் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:18 PM

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதுங்கள்...! ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்  அவசர தடை சட்டத்தை  அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

1:05 PM

திடீர் ட்விஸ்ட் !! வங்கி கொள்ளையில் போலீசுக்கு தொடர்பு.. காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து தங்க நகைகள் மீட்பு..

சென்னையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு  உள்ளதாக எனப்து குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட  32 கிலோ தங்க நகைகளில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:56 PM

எப்போதும், எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரித்து சவால் விடும் இபிஎஸ்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது. 

மேலும் படிக்க

12:45 PM

அதிமுக அலுவலக சாவி யாருக்கு..? ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்...! உற்சாகத்தில் இபிஎஸ்

அ.தி.மு.க தலைமை கழக அலுவலக சாவியை ஈ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

மேலும் படிக்க..

12:20 PM

இரட்டை இலையை முடக்க வேண்டும்...! உச்சநீதிமன்றத்தில் வழக்கு... எச்சரிக்கை விடுத்த நீதிபதி

அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து தள்ளுபடி செய்துள்ளது.  

மேலும் படிக்க..

12:12 PM

பள்ளி மாணவி மரணம் - ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உத்தரவை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

11:56 AM

சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும்...! இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்து கூடவே ஆப்பு வைக்கவும் தயாரான ஓபிஎஸ்..!

நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பதே எனது தலையாய கோரிக்கை என தெரிவித்துள்ள ஓபிஸ், கட்சிக்காக  உழைத்த சின்னம்மாவையும் , டிடிவி தினகரைனையும் அதிமுகவில் இணைக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க..

11:53 AM

ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ

ராக்கெட்டரி படத்திற்காக மாதவன் தனது வீட்டை இழந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்த ரசிகர் ஒருவர் தனது பதிவில் ராக்கெட்டுக்கு நிதி அளிக்க மாதவன் தனது வீட்டை இழந்ததாக கூறியதோடு,  அசல் இயக்குனர் விலகிய போது படத்தை மாதவன் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.

 மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ

11:42 AM

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் இபிஎஸ் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

11:08 AM

கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும்! ஓபிஎஸ்

கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும். இன்றைய சூழ்லில் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

11:08 AM

அதிமுக பொதுக்குழு வழக்கு.. இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

10:56 AM

வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு வருகை தர சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்ததாகவும், நெருங்கிய நண்பர் என்பதால் அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

10:47 AM

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை - முதலமைச்சர் உத்தரவு

ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முகச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.மேலும் படிக்க

10:43 AM

ஒன்றிணைந்து செயல்பட இபிஎஸ்க்கு ஓபிஎஸ் அழைப்பு

திமுகவின் நலன் கருதி ஒன்றிணைந்து செயல்பட பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ஏற்பட்ட கசப்புகளை மனதில் வைக்காமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

10:40 AM

கடன் தொல்லை... 3 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை

மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது. மனைவி, மகன் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் விவசாயி முருகன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

9:58 AM

விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஸ்டாலின்.! நம்ப வைத்து ஏமாற்றுவது தான் சமூக நீதியா.? அண்ணாமலை ஆவேசம்

நரிக்குறவர் பெண்மணிக்கு லோன், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், திமுக அரசு விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

9:53 AM

அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றுக்கு அதிகாலை காட்சிக்கு வருகை தந்த தனுஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க... அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

9:35 AM

அடுத்த பரபரப்பு! இந்த வழக்கிலாவது இபிஎஸ் சாதிப்பாரா? அல்லது மீண்டும் சறுக்குவாரா? ஓபிஎஸ் மனு இன்று விசாரணை.!

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

மேலும் படிக்க

9:21 AM

மதவெறியில் நாட்டைத்துண்டாடும் பாஜக.! மானுடக்குலத்திற்கே பேராபத்து.. வெட்கித் தலைகுனியும் கொடுஞ்செயல் -சீமான்

குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைசெய்து. மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய பேரவமானம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 

8:49 AM

லோனும் இல்லை, வீடும் கிடைக்கவில்லை..! முதலமைச்சர் வழங்கிய செக்கை காட்டி வேதனைப்படும் நரிக்குறவ பெண்

நரிக்குறவர்களுக்கு லோன் தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையென நரிக்குறவ பெண்மணி அஸ்வினி வேதனையோடு தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க...

8:48 AM

இது இருப்பதால்தானே எவளையோ தேடி போற! கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஆண் உறுப்பில் ஊற்றிய மனைவி!

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:41 AM

Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

Thiruchitrambalam twitter review : இன்று திருச்சிற்றம்பலம்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க...Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

8:23 AM

ATM Cash Withdrawal Limit: முக்கிய வங்கிகளின் ஏடிஎம் களில் பணம் எடுக்கும் வரம்பு- கட்டணங்கள்: புதிய தகவல்கள்

அனைத்து அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிமாற்றங்கள் மற்றும் கட்டண அடிப்படையில் பரிமாற்றங்களை வழங்குகின்றன. அதுகுறித்த விவரங்களைக் காணலாம்.

மேலும் படிக்க

8:21 AM

Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன

Suriyan Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் ராசி மாறியுள்ளார். இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பெரும் பண ஆதாயத்தை உண்டாக்குகின்றன. இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:48 AM

சென்னையில் வீட்டு உபயோக பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை வானகரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

7:39 AM

ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

ஷியாம் சிங்க ராய் பின்னர் நெட்ஃபிக்ஸில் திரையிடப்பட்டு அதிக மதிப்பீடுகளையும் பெற்று பத்து வாரங்களில் சிறந்த ட்ரெண்டிங் படங்களில் ஒன்றானது.

ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

7:23 AM

இபிஎஸ் கனவில் மண்ணைவாரி போட்டதற்கு இதுதான் காரணம்.. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதுதான்..!

அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமான இந்த வழக்கில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் படிக்க

7:12 AM

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு.. இபிஎஸ் தரப்பு இன்று மேல்முறையீடு?

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். 

7:10 AM

[ஜெய]லலிதா + ராமச்[சந்திரன்] = ஜெயச்சந்திரன்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு குறித்து ஜெயபிரதீப் டுவீட் வைரல்.!

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா எதோ ஒரு ரூபத்தில் அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

9:06 PM IST:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் கால்நடையாக சென்று சாமி தரிசனம் செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

 

5:57 PM IST:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லாக இலவச பயிற்சி சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.மேலும் படிக்க

5:28 PM IST:

பேருந்துகளில் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் படிக்க

4:54 PM IST:

நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற கோட் அணிந்து, டீப்பாக கவர்ச்சி காட்டியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...

4:53 PM IST:

நடிகை மிருணாளினி ரவி, கருப்பு நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  மேலும் படிக்க...

4:29 PM IST:

பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், கணேஷ் - ஆர்த்தியின் ப்ரோமோ வீடியோவை பார்த்து நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் படிக்க...

3:57 PM IST:

சென்னையில் பிங்க நிற பேருந்தின் கண்ணாடியை கல்லூரி மாணவர்கள் கல்லெறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

3:21 PM IST:

தனுஷ் என்பவர் தற்போது சாதாரண நடிகர் அல்ல அவர் ஹாலிவுட் பிரபலம் ஒருவேளை அனிருத் தான் இறங்கி வந்திருப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எப்படியோ இருவரின் கூட்டணியில் நல்ல பாடல்கள் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?

3:14 PM IST:

 நடிகர் ராஜுவின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுயநினைவு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட மருந்து மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளனதாம்.

மேலும் படிக்க... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது

3:12 PM IST:

 கேரள அரசு , ஒலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. மேலும் படிக்க

2:41 PM IST:

டெல்டா மாவட்டங்கள் மற்றும் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:18 PM IST:

பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

மேலும் படிக்க
 

2:14 PM IST:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்‌ தொடர வேண்டும்‌. ஆனால்‌, மத்திய அரசு இலவச திட்டங்கள்‌ வேண்டாம்‌ என்பதில்‌ தெளிவாக இருக்கிறது என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபட்டு வரும்‌ இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கூறினார்.மேலும் படிக்க

1:32 PM IST:

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால், இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பது தான் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:18 PM IST:

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்  அவசர தடை சட்டத்தை  அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

1:05 PM IST:

சென்னையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு  உள்ளதாக எனப்து குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட  32 கிலோ தங்க நகைகளில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:56 PM IST:

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது. 

மேலும் படிக்க

12:45 PM IST:

அ.தி.மு.க தலைமை கழக அலுவலக சாவியை ஈ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

மேலும் படிக்க..

12:20 PM IST:

அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து தள்ளுபடி செய்துள்ளது.  

மேலும் படிக்க..

12:12 PM IST:

கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உத்தரவை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

11:56 AM IST:

நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பதே எனது தலையாய கோரிக்கை என தெரிவித்துள்ள ஓபிஸ், கட்சிக்காக  உழைத்த சின்னம்மாவையும் , டிடிவி தினகரைனையும் அதிமுகவில் இணைக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க..

11:53 AM IST:

ராக்கெட்டரி படத்திற்காக மாதவன் தனது வீட்டை இழந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்த ரசிகர் ஒருவர் தனது பதிவில் ராக்கெட்டுக்கு நிதி அளிக்க மாதவன் தனது வீட்டை இழந்ததாக கூறியதோடு,  அசல் இயக்குனர் விலகிய போது படத்தை மாதவன் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.

 மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ

11:42 AM IST:

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் இபிஎஸ் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

11:08 AM IST:

கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும். இன்றைய சூழ்லில் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

11:23 AM IST:

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

10:56 AM IST:

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு வருகை தர சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்ததாகவும், நெருங்கிய நண்பர் என்பதால் அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

11:26 AM IST:

ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முகச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.மேலும் படிக்க

10:43 AM IST:

திமுகவின் நலன் கருதி ஒன்றிணைந்து செயல்பட பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ஏற்பட்ட கசப்புகளை மனதில் வைக்காமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

10:40 AM IST:

மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது. மனைவி, மகன் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் விவசாயி முருகன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

9:58 AM IST:

நரிக்குறவர் பெண்மணிக்கு லோன், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், திமுக அரசு விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

9:53 AM IST:

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றுக்கு அதிகாலை காட்சிக்கு வருகை தந்த தனுஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க... அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

9:35 AM IST:

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

மேலும் படிக்க

9:21 AM IST:

குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைசெய்து. மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய பேரவமானம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 

8:49 AM IST:

நரிக்குறவர்களுக்கு லோன் தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையென நரிக்குறவ பெண்மணி அஸ்வினி வேதனையோடு தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க...

8:48 AM IST:

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:41 AM IST:

Thiruchitrambalam twitter review : இன்று திருச்சிற்றம்பலம்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க...Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

8:23 AM IST:

அனைத்து அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிமாற்றங்கள் மற்றும் கட்டண அடிப்படையில் பரிமாற்றங்களை வழங்குகின்றன. அதுகுறித்த விவரங்களைக் காணலாம்.

மேலும் படிக்க

8:21 AM IST:

Suriyan Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் ராசி மாறியுள்ளார். இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பெரும் பண ஆதாயத்தை உண்டாக்குகின்றன. இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:48 AM IST:

சென்னை வானகரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

7:39 AM IST:

ஷியாம் சிங்க ராய் பின்னர் நெட்ஃபிக்ஸில் திரையிடப்பட்டு அதிக மதிப்பீடுகளையும் பெற்று பத்து வாரங்களில் சிறந்த ட்ரெண்டிங் படங்களில் ஒன்றானது.

ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

7:23 AM IST:

அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமான இந்த வழக்கில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் படிக்க

7:12 AM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். 

7:10 AM IST:

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா எதோ ஒரு ரூபத்தில் அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க