car-truck collision
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கொடடா தேசிய நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் லாரி நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த 10 பேருடன் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியுள்ளது.
Telangana Police
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சந்தர்ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆந்திராவின் குணடலா அருகே உள்ள தேவாலயத்தில் முடி காணிக்கை செய்து திரும்பும் போதுத விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்.. இன்று நாளையும் இந்த 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசுமாம்.. வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்!