சுடர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்த எழில்! ராமையாவின் வார்த்தையால் நடந்த ட்விஸ்ட் ..நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
First Published Apr 24, 2024, 10:32 PM ISTஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடர் குழந்தைகளை கடத்தும் பெண் என போலீஸ் வந்து சொல்ல கனகவல்லி எழிலுக்கு சொல்ல எழில் குழந்தைகளை தேடிச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.