மனசு வலிக்குது... இதுதான் மேட்டரா..? சமந்தாவுடன் விவகாரத்து குறித்து மனம் திறந்த நாகசைதன்யா..!

First Published Sep 28, 2021, 2:12 PM IST

 ஆரம்பத்தில், ஆம், அது கொஞ்சம் வேதனையாக இருந்தது. நான் அதை பெரிது படுத்தாமல் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டேன். இன்று ஒரு செய்தி வருகிறது. 

Samantha

நடிகை சமந்தா அக்கினேனி மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து பற்றி மும்முரமாக பேச்சுகள் எழுந்து வருகின்றன. 

Samantha

ஆனால், அதைப்பற்றியெல்லாம் அகவலைப்படாத சமந்தா வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தி தன்னை கவனித்துக் கொள்கிறார். 

Samantha


சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் பல்வேறு உடைகளில் அவரது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 

Samantha

நடிகை சமந்தா உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்து ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

Samantha

அவருடைய சமூக ஊடக பக்கங்களில் யோகா, எடைப் பயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றில் அவர் அதிக விருப்பம் கொண்டிருப்பது தெரியவரும்.

Samantha

நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ஓட்டும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டிருந்தார். 

Samantha

கடைசியாக சமந்தா இன்று 21 கிமீ சைக்கிள் ஓட்டினேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் 'நான் உங்களுக்காக 100 கிமீ வருகிறேன்.' எனத் தெரிவித்துள்ளார். 

Samantha

இதற்கிடையில், நடிகை சமந்தா அக்கினேனி மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் பற்றி ஒரு வதந்தி பரவிவருகிறது.

Samantha

சமந்தா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது பெயரை 'எஸ்' என மாற்றிய பிறகு, 'அக்கினேனி' என்ற குடும்பப்பெயரை கைவிட்டதால், மக்கள் தம்பதியினரிடையே உள்ள விரிசல்களைப் பற்றி பேச ஆரம்பித்தனர். 

Samantha

கடந்த மாதம் மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமந்தா இல்லாதது அவர்களின் விவாகரத்து வதந்திகளுக்கு எண்ணெய் ஊற்றியது.

Samantha

இந்த ஜோடி இப்போது ஒன்றாக வாழவில்லை என்றும் குடும்ப நீதிமன்றத்தை கூட அணுகியுள்ளதாகவும், சைதன்யா மற்றும் சமந்தா திருமண ஆலோசகர்களை கூட சந்தித்தனர் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samantha

இதுகுறித்து நாக சைதன்யா அளித்த பதிலில், ​​ஊடகங்கள் இதுபற்றி செய்தி வெளியிடுவது மனவலியைத் தருகிறது. ஆரம்பத்தில், ஆம், அது கொஞ்சம் வேதனையாக இருந்தது.

Samantha

நான் அதை பெரிது படுத்தாமல் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டேன். இன்று ஒரு செய்தி வருகிறது. நாளை இன்னொரு செய்தி வருகிறது. 

Samantha

இன்றைய செய்தி மறந்துவிடுகிறது. ஆனால் என் தாத்தா காலத்தில், இதழ்கள் இருந்தன. மாதத்திற்கு ஒரு முறை இதழ்கள் வந்தன. அடுத்த செய்தி கிடைக்கும் வரை அந்த செய்தி நீடித்தது.

Samantha

ஆனால் இன்று உங்களுக்கு அடுத்த செய்தி, அடுத்த நொடி அல்லது அடுத்த நிமிடம் கிடைக்கும். இது மக்கள் மனதில் நீண்ட நேரம் தங்காது.

Samantha

உண்மையான செய்திகள், முக்கியமான செய்திகள் அப்படியே இருக்கும். ஆனால் மேலோட்டமான செய்திகள், TRPகளை உருவாக்க பயன்படும் செய்திகள் மறந்துவிடும்’’எனத் தெரிவித்துள்ளார்.

Samantha

இதன் மூலம் இந்த நடிகை சமந்தாவுடனான விவகாரத்து செய்தி வதந்தி என நாகசைதன்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Samantha

ஆரம்பத்தில், ஆம், அது கொஞ்சம் வேதனையாக இருந்தது. நான் அதை பெரிது படுத்தாமல் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டேன். இன்று ஒரு செய்தி வருகிறது. நாளை இன்னொரு செய்தி வருகிறது. 
 

Samantha

ஆரம்பத்தில், ஆம், அது கொஞ்சம் வேதனையாக இருந்தது. நான் அதை பெரிது படுத்தாமல் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டேன். இன்று ஒரு செய்தி வருகிறது. நாளை இன்னொரு செய்தி வருகிறது. 

click me!