Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா கல்யாணம் நல்லபடியாக நடிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு பால் குடம் எடுக்க கோவிலுக்கு வந்துள்ள நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Anna Serial Update
கோவிலில் ரத்னா பால் குடம் எடுக்க போகும் விஷயம் முத்துபாண்டிக்கு தெரிய வருகிறது. இதனால் அவளை பழிவாங்க முடிவெடுத்த முத்துப்பாண்டி, பாலில் ஆசிடை கலந்து ரத்னா தூக்கி செல்லும் போது அந்த பானையை உடைத்து அவள் முகத்தை சிதைக்க திட்டம் போடுகிறான். பால் குடத்தில் யாருக்கும் தெரியாமல் ஆசிடையும் கலந்து விடுகிறான்.