Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!

Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!

Ansgar R |  
Published : May 20, 2024, 11:36 PM IST

Nagapattinam : நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக சுற்றித் திரிவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098க்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வந்த குழந்தைகள் உதவி மைய அலுவலர்களிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். 

சிறுவனை மீட்டு காப்பகத்திற்கு அதிகாரிகள் கொண்டுசென்று அவனிடம் விசாரணை நடத்தியதில், அந்த சிறுவன் செல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவன் என்பதும், தனது பாட்டியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார்.

05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
03:20மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
04:37மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி
04:57வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
05:21சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
03:08லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
03:21மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் : விரிவான முன்னேற்பாடுகள் தீவிரம்!
05:38நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!