மின் கம்பங்களில் பணிபுரியும் லைன் மேன்களுக்கு ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கியுள்ளது மின்சார வரியம்.

தமிழகம் முழுவதும் காற்று மற்றும் மழை காலங்களில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்வதற்காக மின்சார வாரியா பணியாளர்கள் மின் மாற்றிகளில் ஏறி சரி செய்யும் போது எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட்டு ஆங்காங்கே உயிரிழப்புகள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. அதனை தடுக்கும் விதமாக நவீன கருவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மின் பகிர்மான கோட்டம் சார்பில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஓல்டேஜ் சென்சார் டிடெக்டிவ் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மின் மாற்றிகளில் மின் கசிவு இருக்கும் பட்சத்தில் இந்த கருவி சுமார் 3 மீட்டர் தொலைவிலேய ஒலி எழுப்பும். இதன் மூலம் பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டு அதற்கு தகுந்தபடி பணி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more