10:19 AM IST
கிராமப்புற மக்களின் குரல் எப்போதும்,எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்கனும்.!கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருப்பதாக கூறினார்.
8:53 AM IST
காந்தி ஜெயந்தி..! மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
7:51 AM IST
தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை அதிகரித்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விற்பனை விலையானது குறைந்தும், இஞ்சியின் வரத்து குறைவாக இருப்பதால் விற்பனை விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது.
7:50 AM IST
பொதுமக்களுக்கு அலர்ட்...! சென்னையில் இன்று மின்சார ரயில் இயங்காது.? எத்தனை மணி வரை.? ஏன் இயங்காது.?
சென்னை கோடம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
10:19 AM IST:
மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருப்பதாக கூறினார்.
8:53 AM IST:
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
7:51 AM IST:
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விற்பனை விலையானது குறைந்தும், இஞ்சியின் வரத்து குறைவாக இருப்பதால் விற்பனை விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது.
7:50 AM IST:
சென்னை கோடம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.