சமூக வலைத்தளங்களில் மட்டும் 2 கோடி பேர் பார்த்துள்ளதாக போல் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈஷாமஹாசிவராத்திரிவிழாவைஃபேஸ்புக், யூ-டியூப்போன்றசமூகவலைத்தளங்கள்மூலம்இந்தாண்டு சுமார் 2 கோடிபேர்நேரலையில்பார்த்துள்ளனர். இதன்மூலம்அன்றையவாரம்உலகஅளவில்அதிகம்பேர்பார்த்தநிகழ்ச்சிகளின்பட்டியலில்இவ்விழாமுதலிடத்தைபிடித்துபுதியஉலகசாதனைபடைத்துள்ளது. சர்வதேசஅளவில்புகழ்பெற்றகிராமிவிருதுவழங்கும்விழாவைகூடஇதுபின்னுக்குதள்ளியுள்ளது. 2-ம்இடம்பிடித்தகிராமிவிழாவை 1.3 கோடிபேர்மட்டுமேநேரலையில்பார்த்துள்ளனர். இத்தகவலைபிரபலபோல்ஸ்டார் (Pollstar) நிறுவனம்வெளியிடுள்ளது.

கோவையில்உள்ளஈஷாவில்மஹாசிவராத்திரிவிழாஆண்டுதோறும்மிகவிமர்சையாககொண்டாடப்பட்டுவருகிறது. இவ்விழாவில்உலகம்முழுவதும்இருந்துஆயிரக்கணக்கானமக்கள்பங்கேற்பதுவழக்கம். ஆனால், இந்தாண்டுகரோனாபரவல்காரணமாக, மிககுறைவானமக்களுடன்விழாபாதுகாப்பாககொண்டாடப்பட்டது. சத்குருவுடன் நள்ளிரவு தியானம், பல்வேறு மாநில கலைஞர்களின் நாட்டு புற இசை நிகழ்ச்சிகள் உட்பட பல அம்சங்களுடன் விழா கோலாகலமாக நடந்தது.இவ்விழாதமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்திஉள்ளிட்டஇந்தியமொழிகள்மற்றும்ரஷ்யன், சைனீஸ், போர்ச்சுகீஸ்உள்ளிட்டவெளிநாட்டுமொழிகள்எனமொத்தம் 13 மொழிகளில்நேரலைஒளிப்பரப்புசெய்யப்பட்டது.

மார்ச் 11-ம்தேதிமாலை 6 மணிக்குதொடங்கிமறுநாள்காலை 6 மணிவரை 12 மணிநேரம்நடந்தஇவ்விழாவில்உலகம்முழுவதும்கோடிக்கணக்கானமக்கள்நேரலையில்பங்கேற்றனர். அதில்சமூகவலைத்தளங்களில்மட்டும் 2 கோடிபேர்பார்த்துள்ளதாகபோல்ஸ்டார்நிறுவனம்தெரிவித்துள்ளது. இதுதவிர, இந்தியாவில் 100-க்கும்மேற்பட்டமுன்னணிதொலைகாட்சிகள்மூலம்பலகோடிபேர்இவ்விழாவில்பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், பாரதகலாச்சாரத்தின்மிகமுக்கியவிழாவாகவும், ஆன்மீகமுக்கியத்துவம்வாய்ந்தவிழாவாகவும்திகழும்மஹாசிவராத்திரிவிழாவைஉலகம்முழுவதும்கொண்டுசேர்த்த பெருமை ஈஷாவுக்கு கிடைத்துள்ளது.
