MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!

அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!

கோவையில் உக்கடத்தில் இருந்து சூலூர் சென்ற அரசுப் பேருந்தில், கல்லூரி காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறி நடந்து கொண்டது. இதுதொடர்பான வீடியோ வைரல்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 10 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

பொது இடங்களில் காதல் ஜோடிகள் எல்லை மீறும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதாவது பார்க், பீச், ரயிலில் எல்லை மீறும் போது மற்றவர் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து வருகின்றனர்.

24
Image Credit : Getty

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சிலரின் அநாகரீகச் செயல்கள் கல்வி நகருக்கே களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாங்குளம் குளக்கரை பகுதியில் உள்ள கழிவறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை அங்கு கண்காணிப்பில் இருந்த காவலர்கள் விரட்டிய சம்பவமும் அரங்கேறியது.

Related Articles

Related image1
திருமணத்திற்காக பணம் மட்டுமல்ல.. நகையை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு..! விண்ணப்பிப்பது எப்படி.?
Related image2
8ம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்! அரசு வேலை ரெடியா இருக்கு.! மாதம் ரூ.70,000 சம்பளம்!
34
Image Credit : Asianet News

இந்நிலையில் இன்று உக்கடத்தில் இருந்து சூலூர் நோக்கிச் சென்ற '30 சி' எண் கொண்ட அரசு நகர சொகுசுப் பேருந்தில், சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஓடும் பேருந்தில் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவர் ஒருவரின் மடியில், மாணவி ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டே பயணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது கண்ட இடத்தில் கை வைப்பது என இளைஞரும் இளம்பெண்ணும் செய்யும் செயல்கள் எல்லை மீறியது.

44
Image Credit : Asianet News

​சுற்றி இருப்பவர்கள் யார்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? என்ற அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்து விடுவார்களோ ? என்ற அச்சமின்றி அந்த ஜோடி செய்த 'லவ் அட்ராசிட்டியை கண்டு வேதனை அடைந்த பயணி ஒருவர், தனது செல்போனில் அந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
கல்லூரி
குற்றம்
வைரல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image2
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
Recommended image3
ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்
Related Stories
Recommended image1
திருமணத்திற்காக பணம் மட்டுமல்ல.. நகையை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு..! விண்ணப்பிப்பது எப்படி.?
Recommended image2
8ம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்! அரசு வேலை ரெடியா இருக்கு.! மாதம் ரூ.70,000 சம்பளம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved