நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலமானது தற்போது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. கிட்டத்தட்ட, 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக தரையிறக்கப்பட்டது.

வரலாறு படைத்த சந்திரயான்-3! நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை! தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு!

சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள இந்திய குடிமக்கள் வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர். இதில், இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இணைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து விக்ரம் லேண்டரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: அயர்லாந்தில் இருந்தபடியே வெற்றியை கொண்டாடிய டீம் இந்தியா!

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…