திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண மாரியம்மன் ஆலய முதலாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது

மயிலாடுதுறைமாவட்டம்திருமணஞ்சேரிகிராமம்கீழத்தெருவில்எழுந்தருளியிருக்கும்ஸ்ரீகல்யாணமாரியம்மன்ஆலயம்முதலாம்ஆண்டுபால்குடதிருவிழாநடைபெற்றது.முன்னதாகவிக்ரமன்ஆற்றங்கரையிலிருந்துசக்திகரகம்பால்குடங்களுடன்அழகுகாவடி,அலங்காரகாவடிகள்பம்பைமேளம்,மேளதாளவாத்தியங்கள்முழங்கபுறப்பட்டுஊர்வலமாககோவிலைவந்தடைந்தனர். பின்னர்கங்கணம்கட்டிக்கொண்டுவிரதம்இருந்தபக்தர்கள்தங்களதுநேர்த்திக்கடனைசெலுத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனைதொடர்ந்துஅம்மனுக்கு108 பால்குடஅபிஷேகஆராதனையும்நடைபெற்றுமகாதீபாராதனைகாண்பிக்கப்பட்டது.இதில்திரளானபக்தர்கள்கலந்துகொண்டுவழிபட்டனர்.தொடர்ந்துபக்தர்களுக்குஅன்னதானமும்வழங்கப்பட்டதுஇவ்விழாஏற்பாடுகளைகிராமவாசிகள்நாட்டாமைகள்இளைஞர்நற்பணிமன்றத்தினர்மகளிர்சுயஉதவிகுழுக்கள்கீழத்தெருவாசிகள்சிறப்பாகஏற்பாடுசெய்திருந்தனர்.

இதே போல் மயிலாடுதுறை நகரில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியான நேற்று, பால்குட விழா நடந்தது. முன்னதாக காவிரி துலாக்கட்டத்தில் இருந்து ஏராளமான பழ வியாபாரிகள் பால்குடம் எடுத்து, பச்சைக்காளி, பவளக்காளி, சிவதாண்டவ நடனத்துடன் மேள தாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக புறப்பட்டனர். அதன்பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடி கடைசி வெள்ளி.. பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு அபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்