வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் தீபாராதனை திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
ஆன்மீக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மாதங்களில் ஆடி மாதமும் ஒன்று. அந்த ஆடி மாதப்பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை என ஆடி மாதத்தில் வரும் பல்வேறு சிறப்பு நாட்கள் உள்ளன. அந்த வகையில் ஆடி கடைசி வெள்ளியான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டடு.
அதன்படி, வேலூர்கோட்டைஸ்ரீஜலகண்டீஸ்வரர்ஆலயத்தில்ஆடிவெள்ளியைமுன்னிட்டுஅகிலாண்டீஸ்வரிஅம்மனுக்குசந்தனகாப்புஅலங்காரம்தீபாராதனைதிரளானபக்தர்கள்சாமிதரிசனம்செய்தனர். வேலூர்மாவட்டம்,வேலூர்கோட்டையிலுள்ளஸ்ரீஜலகண்டீஸ்வரர்ஆலயத்தில் நேற்று ஆடிவெள்ளியைமுன்னிட்டுஅகிலாண்டீஸ்வரிஅம்மனுக்குசிறப்புஅபிஷேகங்களைசெய்துசிறப்புஅலங்காரங்களாகசந்தனகாப்புஅலங்காரம்செய்துமகாதீபாராதனைகளும்நடந்தது. இதில்திரளானபக்தர்கள்பங்கேற்றுஸ்ரீஅகிலாண்டீஸ்வரிஅம்மனைவழிபட்டுசாமிதரிசனம்செய்தனர்.
அதே போல் ராணிப்பேட்டைமாவட்டம் 108 திவ்யதேசங்களில்ஒன்றானசோளிங்கர்அருள்மிகுஸ்ரீலட்சுமிநரசிம்மர்கோவிலில்ஆண்டாள்நாச்சியார்உற்சவம்வெகுநடைபெற்றது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவம்முன்னிட்டுஆண்டாள்நாச்சியார்சுவாமிக்குசிறப்புபூஜைஅபிஷேகம்செய்துமகாதீபாராதனைநடைபெற்றது. இதைத்தொடர்ந்துசிறப்புஅலங்காரம்செய்யப்பட்டதங்ககேடையத்தில்எழுந்தருளிபக்தர்களுக்குகாட்சிதந்தார். மங்களவாத்தியங்களுடன்சுவாமிதிருக்கோவில்பிரகாரத்தைமூன்றுமுறைவலம்வந்துபக்தர்களுக்குகாட்சிதந்துஅருள்பாலித்தார். இதில்திரளானபக்தர்கள்கலந்துகொண்டுசாமிதரிசனம்செய்தனர். பக்தர்கள்அனைவருக்கும்பிரசாதம்வழங்கப்பட்டது.
சிவன் கோயிலுக்கு சென்று இதை செய்தால் போதும்.. தீராத நோய்கள் கூட குணமாகும்..
